Month: May 2019

லாட்டரி அதிபர் மார்ட்டின் ரூ.595 கோடி வரி ஏய்ப்பு: வீட்டு ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிகணக்கான பணம் பறிமுதல்! வைரலாகும் வீடியோ…

கோவை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுககு சொந்தமான கோவை வீட்டில் ரூ. 8.25 கோடி ரொக்கத்துடன் ரூ25 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டில்…

அதிகரித்துள்ள பட்டயக் கணக்காளர்களுக்கான தேவையும் ஊதியமும்…

சென்னை: ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் ஆட்சிமுறை மதிப்பாய்வுகள் அதிகரித்துவரும் நிலையில், வணிகத்தை வழிநடத்த உதவும் பட்டயக் கணக்காளர்களுக்கான தேவையும் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

49ஆண்டுகளுக்கு பிறகு டில்லியை வறுத்தெடுக்கும் கடும் வெயில்! இந்திய வானிலை மையம் தகவல்

டில்லி: நாடு முழுவதும் கோடை வெப்பம் வறுத்தெடுத்து வரும் நிலையில், டில்லியில் வரலாறு காணாத அளவு வெப்பம் நீடித்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.…

பாரதீய ஜனதா கட்சியினரின் தற்காப்பு கேடயமா ‘பாரத் மாதா கி ஜே’..?

பதிலளிக்க முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால் அவற்றை திசைமாற்றவும், தங்களின் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், பாரதீய ஜனதாவினர் போலியாகப் பயன்படுத்தும் விஷயம்தான் ‘தேசபக்தி’ என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. மேற்கு…

வீரர்களிடம் இருந்து நல்ல உழைப்பு கிடைக்க கோபமும் அவசியம்! கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் போட்டியின்போது, கொல்கத்தா அணி வீரர்களிடம் கேப்டன் தினேஷ் கார்த்திக் சிடுசிடுத்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், வீரர்களிடம் இருந்து நல்ல உழைப்பு கிடைக்க கோபமம் அவசியம்…

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சவுதியில் 2 பேர் கைது

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சவுதி அரேபியாவில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை…

மோடியிடம் மன்னிப்பு கேட்கவில்லை: ’நாட்டின் காவலாளி திருடன்’ கோஷம் தொடரும்! ராகுல்காந்தி

டில்லி : நான் உச்சநீதி மன்றத்தில்தான் மன்னிப்பு கேட்டேன், மோடியிடம் அல்ல என்றும், ‘சவுடிகார் ஷோர் ஹாய்’ கோஷம் தொடரும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று…

பெண்களின் அரைகுறை ஆடைகளே ‘ரேப்’க்கு காரணம்! இளம்பெண்களை சாடும் பெண் – வைரலாகும் வீடியோ

குருகிராம்: அரை குறை ஆடைகள் அணிந்து மாலுக்கு வந்த இளம்பெண்களை பார்த்த சராசரி பெண் ஒருவர், இதுபோன்ற உடைகளால்தான் பாலியல் வன்கொடுமை பெருகுகிறது என்று குற்றம் சாட்டிய…

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம்:  இலங்கை ராணுவ தளபதி தகவ்ல

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.…