Month: May 2019

பிரதமரே, வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: நரேந்திர மோடி அவர்களே..! போர் நிறைவடைந்துவிட்டது. நீங்கள் செய்த வினைகளுக்கான பலனை அனுபவிக்கும் நேரமும் வந்துவிட்டது எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மேலும்,…

“தனது தோல்வி குறித்து அறிந்ததாலேயே இவ்வாறு பேசுகிறார் மோடி”

லக்னோ: தனது தோல்வி நன்றாக தெரிந்துவிட்ட காரணத்தினாலேயே, பிரதமர் நரேந்திர மோடி, பேச்சை மாற்றி எங்கள் கூட்டணியைப் பற்றி தவறானதைப் பேசுகிறார் என்று தாக்கியுள்ளார் சமாஜ்வாடி கட்சித்…

வரம்புமீறி பேசி வருகிறார் பிரதமர் மோடி! ப.சிதம்பரம் காட்டம்

சென்னை: மோடியின் சமீபத்திய தேர்தல் பிரசாரம் எல்லைமீறி போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உரையிலும் வரம்புமீறி பேசி வருகிறார்… அவரது பேச்சு ஒருவரின் சுதந்திரத்தை பரிசோதனை செய்வதாக உள்ளது முன்னாள்…

ஃபானி பாதிப்பு: ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10கோடி நிதியுதவி

சென்னை: ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயலால் அங்கு வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்ததுள்ளது. அங்கு நிவாரண பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு…

இணையத்தில் வைரலாகும் மீனா – சங்கவியின் சமீபத்திய புகைப்படம்…!

90களில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இருந்தவர்கள் சங்கவியும், நடிகை மீனாவும். 90களில் வெளிவந்த படங்களில் பாதி இவர்களின் படமாகத்தான் இருந்தது. அதன்பின் நடிகை சங்கவி பெரிய அளவில்…

சர்வதேச திரைப்பட விருதை பெற்ற ” நெடுநல்வாடை ” …!

26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட Innovative Film Acadamy ( IFA) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ” நெடுநல்வாடை ” திரைப்படம்…

காதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? – விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால் . கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம்…

ராணுவ வீரரின் பெற்றோரை ஏமாற்றியவனை தொடர்ந்து தேடும் போலீஸ்

பாட்டியாலா: புலவாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 28 வயது சிஆர்பிஎஃப் வீரர் குல்வீந்தர் சிங்கின் பெற்றோர்களிடம் ரூ.1.5 லட்சத்தை ஏமாற்றிய நபர் குறித்து துப்பு துலங்க முடியாமல் பஞ்சாப்…

மதம் மாறிவிட்டாரா கஸ்தூரி…?

நடிகை கஸ்தூரி தனது பேச்சால் பரபரப்பு ஏற்படுத்துபவர் . அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் இருந்து விடுபட்ட நடிகை கஸ்தூரி, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கஸ்தூரி தனது…

இமாலயப் பகுதியையும் உலுக்கும் ஃபனி புயல்!

கொல்கத்தா: ஒடிசாவை கடுமையாக தாக்கி காயப்படுத்திய ஃபனி புயல், வங்க மாநிலத்தைத் தாண்டி, தற்போது வங்கதேசத்தை அடைந்தாலும், அதன் தாக்கம் இமயமலைப் பகுதியில் நன்றாக உணரப்படுகிறது. இமயமலையின்…