Month: May 2019

அமெரிக்காவின் அடுத்த அதிபர் நானே: சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்ககா சீனா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தையில் எந்தவித…

‘கண்கள் கலங்க விடைபெறுகிறேன்…..’ தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து ஹர்பஜன் சிங் டிவிட்

சென்னை: தமிழக மக்கள் மற்றும் ஐபிஎல் சென்னை ரசிகர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ள சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங் ‘கண்கள் கலங்க விடைபெறுகிறேன்’ என டிவிட் செய்து…

விக்கிலீக்ஸ் அதிபர் மீதான பலாத்கார வழக்கை மீண்டும் தொடங்க ஸ்வீடன் முடிவு

லண்டன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கை மீண்டும் தொடங்க ஸ்வீடன் அரசு முடிவு செய்துள்ளது. விக்கிலீக்ஸ் இணைய தளம் பல பரப்பான செய்திகளை…

3வது பேருந்து நிலையம்: பூந்தமல்லியில் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க உள்ள சிஎம்டிஏ

சென்னை: சென்னையில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், 3வது பேருந்து நிலையம் பூந்தமல்லியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என சிஎம்டிஏ…

கண்டுபிடிப்புகள் அறிமுகமாவதற்கு முன்பே பயன்படுத்திய அதிசய மனிதர் மோடி..!

சில நாட்களுக்கு முன்பு, நியூஸ் நேஷன் சேனலுக்கு அபூர்வமாக பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, மேகங்களில் மறைந்தபடி போர் விமானங்கள் பறந்தால், எதிரி நாட்டு ராடார்களில் சிக்காமல்…

இங்கிலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் ரகுராம் ராஜன் முதலிடம்

லண்டன் பாரத ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பாரத ரிசர்வ் வங்கி ஆளுநராக…

திருநங்கை ஆபரேஷன் செய்ய பெற்றோர் அனுமதி மறுப்பு: 21வயது சென்னை இளைஞர் தற்கொலை

சென்னை: மணலியை சேர்ந்த 21வயது இளைஞர் ஒருவர், தான் திருநங்கையாக மாறுவதற்கு தந்தை அனுமதி மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. இது பெரும்…

மக்களவை தேர்தலுக்கு பின் 10 பாஜக எம் எல் ஏக்கள் காங்கிரஸில் இணைவர் : காங்கிரஸ் அமைச்ச்சர்

ஹூப்ளி மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு 10 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசில் இணைவார்கள் என காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறி உள்ளார். கர்நாடகாவில்…

இலங்கையில் அவ்வப்போது வெடிக்கும் இனக்கலவரம்: சமூக வலைதளங்களை தடை செய்யும் இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர் எகளுக்கும் இடையே…

ஒரிசா ஃபனி புயல் பலி 64 ஆனது : புது வீடுகள் கட்டித்தர முதல்வர் உறுதி

பூரி ஒரிசாவில் அடித்த புயலால் பலியானோர் எண்ணிக்கை 64 ஐ எட்டியது. ஒரிசா மாநிலத்தில் வீசிய ஃபனி புயல் கடந்த 43 வருடங்களில் வீசிய புயல்களில் மிகவும்…