Month: May 2019

தேர்தல் முடிவுக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு: கேசிஆர் சந்திப்புக்கு பிறகு ஸ்டாலின் தகவல்

சென்னை: தேர்தல் முடிவுக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தெரிவித்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்…

பிரதமர் மோடியை தேர்தலில் எதிர்க்கும் 25 வேட்பாளர்களின் நோக்கங்கள்

வாரணாசி மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.…

4 தொகுதி இடைத்தேர்தல்: பூத் சிலிப்பை காட்டி வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் பூத் சிலிப்பை ஆவணமாக காட்டி வாக்களிக்க முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.…

இந்து தீவிரவாதி பேச்சு: கமல்ஹாசனுக்கு தடை விதிக்கக் கோரி டில்லி தேர்தல் ஆணையத்தில் பிரபல வழக்கறிஞர் மனு

டில்லி: இந்து தீவிரவாதம் குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் கமல்ஹாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி, தேர்தல் ஆணையத்தில்…

மோடிக்கு இவர் ஒருவர் போதும்; வேறு யாரும் தேவையில்லை..!

அகமதாபாத்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடுகள் ஆகியவற்றில் எந்த பாதிப்பும் நேரவில்லை என்பதாக போலியான புள்ளி விபரங்களை தருமாறு, மத்திய…

இளவரசர் ஹாரி மகனுக்கு வெள்ளிநகை பரிசளிக்கும் மும்பை டப்பாவாலாக்கள்

மும்பை இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியர் மகனுக்கு மும்பை டப்பாவாலாக்கள் வெள்ளி நகைகள் பரிசளிக்க உள்ளனர். இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கில்…

“இந்தியா அணி வலுவானதே… அதற்காக உறுதியெல்லாம் கூறமுடியாது”

மும்பை: உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாக இருக்கலாம். ஆனால், கோப்பையை யார் வெல்வார்கள்? என்பதை கணிப்பது எளிதல்ல என்று கூறியுள்ளார் முன்னாள் தென்னாப்ரிக்க வீரர் ஜான்டி…

அடையாளம் தெரியாத பிணங்களால் பிணவறை ‘ஃபுல்’: இடம் பற்றாக்குறையால் தத்தளிக்கும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னை: அதிகரித்து வரும் அடையாளம் தெரியாத பிணங்களால் அரசு மருத்துவமனை பிணவறையில் இடம் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விபத்து போன்ற காரணங் களால் இறந்தவர்களின்…

பெட்ரோல் பங்குகளுக்கு ‘ஞாயிறு’ வார விடுமுறை கிடையாது: தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை, தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது, பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல…

இரு எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பழுது : சவுதி அரேபியா அறிவிப்பு

ரியாத் தனது இரு எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பழுதடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்த முறிவுக்கு பிறகு…