Month: May 2019

இன்று மாலை கூடுகிறது நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம்: நாசர் தகவல்

சென்னை: நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக நடிகர் சங்க தேர்தல் 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று மாலை தென்னிந்திய திரைப்பட நடிகர்…

அடுத்த அரசின் நிதியமைச்சருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்: ப.சிதம்பரம்

சென்னை: நரேந்திர மோடியின் அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து வைத்துள்ளதால், அடுத்த அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்பவருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் முன்னாள் நிதியமைச்சரும்,…

பசியுடன் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்ட சிஆர்பிஎப் வீரர்…. வைரலாகும் வீடியோ…

ஸ்ரீநகர்: பசியுடன் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தையை கண்ட சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது உணவினை அந்த சிறுவனக்கு ஊட்டி விட்டு மகிழ்ச்சி அடைந்தார். இது நிகழ்வு தொடர்பான…

கோபம், பிடிவாதம் எதையும் துறக்காத துறவி மோடி : பிரியங்கா காந்தி

ராட்லாம், மத்திய பிரதேசம் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது மத்தியப் பிரதேச பயணத்தில் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச மாநில…

வருத்தம் தெரிவிக்க முடியாது: மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்: ராஜேந்திர பாலாஜி

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல்வேறு அரசியல்…

நாக்கை அறுப்பேன் என்று பேசுவதா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: சர்சைக்குரிய வகையில் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை,…

ஸ்டாலின் பாஜகவுடனும் பேசி வருகிறார்….! தமிழிசை பரபரப்பு தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் நடைபெற்று வந்த நாடாளுமன்ற…

குடிதண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டன: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! எடப்பாடி அரசு என்ன செய்யப்போகிறது…..?

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால், குளம் குட்டைகள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயம் ஏற்கனவே முடங்கிப் போன நிலையில்…

சீனாவில் வசூல் வேட்டையாடும் ஸ்ரீதேவியின் ‘மாம்’ ….!

கடந்த வருடம் துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்திருந்த படம் ‘மாம்’. அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அவருக்கு இது 300வது திரைப்படமானது. திரைத்துறையில் அவரது…