Month: May 2019

‘ராங்கி’ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பாணியில் எடுக்கப்படுகிறதா….?

சுமார் 16 ஆண்டுகளாக கதாநாயகி அந்தஸ்திலேயே இருந்து தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் கடைசியாக நடித்த 96 படம் மிகப்பெரிய…

3வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார்! சந்திரசேகர ராவ்

ஐதராபாத்: நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி ஆட்சி அமைக்க தெலுங்கானா முதல்வர் முயற்சி எடுத்து வரும்…

கமல்ஹாசன் தமிழகத்தில் நடமாட முடியாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

மன்னார்குடி: கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசினார், தமிழகத்தில் கமல்ஹாசன் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஜூன் 6ந்தேதி முதல் விண்ணப்பம்: மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜூன் 6ந்தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும்…

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: திருப்பரங்குன்றத்தில் வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த விடுமுறைகால அமர்வு,…

5 நாட்கள் தாமதமாக துவங்குகிறது கேரளாவின் பருவமழை காலம்

புதுடெல்லி: கேரளாவின் பருவமழை காலம் வருகின்ற ஜுன் 6ம் தேதி துவங்குவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. வழக்கமாக துவங்கும் தேதியைவிட, இது 5 நாட்கள்…

ஃபனியால் ஒடிசாவின் 34 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

புபனேஷ்வர்: ஃபனி புயல் காரணமாக, ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 34 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மறுவாக்குப்பதிவு மே 19ம் தேதி…

மே22ந்தேதி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு தினத்துக்கு நிபந்தனையுடன் 500பேர் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி!

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் கிளை நிபந்தனையுடன் 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கி…

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வெப்பம் நிலவும்! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பகலில் கடுமையான வெப்பமும், இரவில் அந்த வெப்பத்தின் தாக்கம் வெளிப்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்னி…

உலகிலேயே குழந்தைகள் அதிகம் இறக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்!

புதுடெல்லி: உலகிலேயே அதிக குழந்தை இறப்பு சம்பவங்கள் (5 வயதுக்கு உட்பட்ட) நிகழ்ந்த நாடாக இந்தியா திகழ்ந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த இறப்பு…