Month: May 2019

இந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்

மதுரை: இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசிய பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

வெப்பம் தாங்காமல் வீடுகளுக்குள் புகுந்துவிடும் பாம்புகள்

சென்னை: வெப்பம் அதிகரித்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வனத்துறைக்கு பொதுமக்களிடம் இருந்து…

ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களுக்கே பணி: ரயில்வேக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை: தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களையே பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சதர்ன் ரெயில்வே பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம்…

11ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்….

சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 (11ம் வகுப்பு) தேர்வு முடிவு கடந்த 8ந்தேதி வெளியானது. இந்த நிலையில், தேர்வில் தோல்வியான மாணவ மாணவிகளுக்கு சிறப்பு…

அமீத்ஷா பேரணி கலவரம் : மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாக பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அமீத்ஷா பேரணியில் கலவரம் ஏற்பட்டதால், ஒரு நாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில்…

ஹரியானாவில் சாலை விபத்தில் இறப்போர் விவரத்தை மறைத்து மோசடி செய்யும் காப்பீட்டு நிறுவனங்கள்

சண்டிகார்: சாலை விபத்துகளில் இறப்போர் விவரத்தை காப்பீட்டு நிறுவனங்கள் மறைத்து மோசடி செய்வதாக ஹரியானா மாநிலத்தில் புகார் எழுந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் சாலை விபத்துகளில் இறப்போரின் உறவினர்கள்…

கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கி

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடன் தொகையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரை…

மேற்கு வங்க கலவரம் தொடர்பாக அமீத்ஷா மீது வழக்கு பதிவு: பாஜக தலைவர்கள் கைது

கொல்கத்தா: கொல்கத்தா கலவரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா மீது மேற்கு வங்க போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏராளமான பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

6600 வெளிநாட்டினரை வெளியேற்றியது இலங்கை

கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லிம் மத போதகர்கள் உட்பட 600 வெளிநாட்டினரை இலங்கை வெளியேற்றியுள்ளது. மாலத்தீவைசர் சேர்ந்தவர்கள் அடங்குவர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில்…

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நேபாளி பெண் ஷெர்பா

காத்மண்ட்: நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதான ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். காமி ரீடா ஷெர்பா என்பவர் கடந்த ஆண்டு எவரெஸ்…