Month: April 2019

‍பிரதமர் மோடி வீட்டிற்கு செல்வது உறுதி: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நியாய் திட்டம், தேர்தலில் மாற்றத்திற்கான காரணியாய் இருக்கும் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேர்தலின் முடிவில், பிரதமர் மோடி…

பிரபுதேவா பாடிய தேர்தல் விழிப்புணர்வு பாடல் வெளியீடு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் பல திரைப்பிரபலங்களை பயன்படுத்தி விழிப்புணர்வு…

காலம் மாறுகிறது… வேட்பாளர்களுக்கான சின்னங்களும் மாறுகின்றன..!

கொல்கத்தா: காலம் மாற மாற, தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்களும் மாறி வருகின்றன என்பது இந்த 2019ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சின்னங்களின் அடிப்படையிலேயே புரிந்து…

மோசமான நிலையில் இந்திய மருத்துவ சேவைகள் துறை..?

வாஷிங்டன்: இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் மறறும் 20 லட்சம் செவிலியர்கள் ஆகியோருக்குப் பற்றாக்குறை நிலவுகிறது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது. அந்த ஆய்வில்…

அகமதியா இயக்கம் குறித்த அவதூறுக்காக பிரிட்டன் சேனலுக்கு அபராதம்

லண்டன்: அகமதியா முஸ்லீம் சமூகம் குறித்த ஒரு வெறுப்பான உரையாடலை ஒளிபரப்பியதற்காக, பிரிட்டனின் ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு 75,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘சேனல் 44’…

வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் : பார்த்திபன்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம்…

18ந்தேதிவாக்குப்பதிவு: புதுச்சேரியில் இன்றுமுதல் 4நாட்களுக்கு 144 தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 1 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 1 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்றுமுதல் 4 நாட்களுக்கு…

வஃபு வாரிய முறைகேடு வழக்கு: அன்வர்ராஜா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி

சென்னை: வஃபு வாரிய முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த…

ஸ்டாலினை சந்திக்க இன்று தமிழகம் வருகிறார் சந்திரபாபு நாயுடு…..

சென்னை: ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த 11ந்தேதி முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும் 18ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

நிர்மலா சீத்தாராமன் சந்தித்தது குறித்து சசிதரூர் டிவிட்…..

திருவனந்தபுரம்: துலாபாரம் உடைந்து விழுந்து காயம் ஏற்பட்டதில், திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காங்கிரஸ் தலைவர் சசிதரூரை, இன்று காலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…