தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையம் பல திரைப்பிரபலங்களை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றது.

அந்த வகையில் நடன கலைஞர் பிரபுதேவா, ‘ என்னாத்துக்கு ஓட்டு எனக்கு ஒரு டவுட்டு. காச நீட்டி ஓட்டு கேட்கும் ஆள ஆக்கு அவுட்டு’ என பாடிய தேர்தல் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.