Month: April 2019

“உண்மையான தேசப் பாதுகாப்பு பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம்தான்”

புதுடெல்லி: உண்மையிலேயே, மிகப்பெரிய தேசப் பாதுகாப்பு பிரச்சினை என்னவென்றால் வேலையில்லா திண்டாட்டம்தான் என எச்சரித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. வேலைவாய்ப்புகள் குறித்தும், நாட்டு மக்களின் வாழ்வாதார…

பெங்களூரு : பாஜகவுக்கு வாக்களிக்க சொன்ன வாக்குச்சாவடி அதிகாரி

பெங்களூரு பெங்களூரு நகரில் உள்ள பென்சன் டவுன் வாக்குச் சாவடியில் ஒரு அதிகாரி பாஜகவுக்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவான…

பிற்பகல் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.73 சதவீத வாக்குகள் பதிவு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக…

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணியிடை நீக்கம் : காங்கிரஸின் கேள்வி

டில்லி பிரதமர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் பாஜக பேரணியில் கலந்துக் கொள்ள பிரதமர்…

அலை கடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம்….. (வீடியோ)

மதுரை: அலை கடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மக்கள் கூட்டத்தில் தேர் அசைந்தாடி வந்த அழகே… அழகு.…

மனிதர்கள் தொல்லையால் மன அழுத்தம் கொள்ளும் இந்திய புலிகள்

டில்லி இந்தியா புலிகள் மனிதர்கள் தொல்லைகளால் பெரிதும் மன அழுத்தம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய விலங்காக புலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பந்தாவ்கர், கன்ஹா, சரிஸ்கா…

புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா! என்ஆர்காங்கிரஸ்-பாஜக பிரமுகர்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நாடாளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்வாக்குப்பதிவும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாநில கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர்…

முதல்முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 159 குணமடைந்த நோயாளிகள்  வாக்குப்பதிவு செய்த அதிசயம்

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. அதில், குணமடைந்த நோயாளிகள்…

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.97  சதவீத வாக்குகள் பதிவு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 3 மணி வரை 52.02 சதவீதமும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல்ஆணையம்…

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் போர்டல் துவக்கம்!

டோக்கியோ: அடுத்த 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் தளத்தை (portal) திறந்திருக்கிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள். இத்தளத்தில், டிக்கெட் கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு…