Month: March 2019

தற்போது ரொக்கப் பணப் புழக்கம் 19.13% அதிகரிப்பு

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இருந்ததை விட தற்போது ரொக்கப் பணப் புழக்கம் 19.13% அதிகரித்துள்ளது கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி…

வாழ்வதற்கான மலிவான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்ற நம் சென்னை..!

பெங்களூரு: வாழ்க்கை நடத்துவதற்கான உலகின் மலிவான நகரங்களின் வரிசையில், இந்திய நகரங்களான சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்றவை இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து கூறப்படுவதாவது; வாழ்க்கை நடத்துவதற்கேற்ற மலிவான…

பாஜக பாசமுள்ள கட்சி – நான் வெற்றி பெறுவேன்: தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி

தூத்துக்குடி: தமிழக பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை நிறுத்தப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி வந்த அவருக்கு, பாஜகவினர் சிறப்பான…

கேரள மாநிலத்தின் 13 பாஜக வேட்பாளர்கள் பெயர் பட்டியல்

டில்லி கேரள மாநிலத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவின் 14 வேட்பாளர்களில் 13 வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில்…

தூத்துக்குடியை முன்னேறச் செய்வோம்: திருச்செந்தூரில் கனிமொழி பிரசாரம்

திருச்செந்தூர்: தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் கனிமொழி இன்று திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் ஓட்டு வேட்டையாடி வருகிறார். அவரைக் காண ஏராளமான…

தேர்தல் செலவினங்கள் – காசியாபாத் நிர்வாகத்தின் அசத்தல் ஏற்பாடுகள்..!

காசியாபாத்: தேர்தலில், வேட்பாளர்களின் செலவை கட்டுப்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறும் வேட்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போட, உத்திரப்பிரதேச காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அசத்தலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் பிரச்சார…

தயாரிப்பாளர் சுப்பிரமணி மீது ஸ்ரீ ரெட்டி புகார்…!

இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அண்மையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை…

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வாக்கு பெற முயற்சி? 35 கிரிமினல்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ள பாஜக….

டில்லி: மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வாக்கு பெற பாஜக தலைமை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக தற்போது அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் சுமார் 25 சதவிகிதம் பேர்,…

ஆயுஷ்மான் பாரத் காப்பிடு மூலம் மக்கள் பணம் தனியாருக்கு செல்கிறது : எய்ம்ஸ் மருத்துவர்கள்

டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பொது சுகாதார நிபுணர்கள் குழு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு மூலம் மக்கள் பணம் தனியாருக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியால் துவக்கி…

அன்று நீதிகேட்ட மாணவர் இன்று பொதுத் தொகுதியில் போட்டி..!

ஐதராபாத்: கடந்த 2016ம் ஆண்டு, ஐதராபாத் பல்கலைக்கழகத்திலிருந்து, ரோஹித் வெமுலாவுடன் வெளியேற்றப்பட்ட சக மாணவர் விஜய் பெடாபுடி, ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஐதராபாத் பல்கலையின்…