Month: March 2019

பரோடா வங்கியுடன் இணைந்த விஜயா மற்றும் தேனா வங்கிகள்!

புதுடெல்லி: விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் கிளைகள், ஏப்ரல் 1ம் தேதி முதல், பரோடா வங்கியின் கிளைகளாக செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி…

கைது செய்யப்பட்ட பாதிரியார் எடுத்துச் சென்றது ஹவாலா பணம்?

ஜலந்தர்: பாதிரியார் அந்தோணி உட்பட 6 நபர்களிடமிருந்து, கணக்கில் வராத ஹவாலா பணம் ரூ.9.66 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பாதிரியார், ‘டயோசிஸ் ஆஃப் ஜலந்தர்’ என்ற அமைப்பைச்…

ஸ்லோவேகியா நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வான சூஸானா கபுடோவா..!

பிராடிஸ்லாவா: லிபரல் வழக்கறிஞர் மற்றும் அரசு விமர்சகர் சூஸானா கபுடோவா, ஸ்லோவேகியா நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மரோஸ்…

அமெரிக்காவின் முடிவால் இந்திய ஏற்றுமதி பாதிப்பு?

புதுடெல்லி: இந்தியாவுடனான ஏற்றுமதி சார்ந்த ஜி.எஸ்.பி. திட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும் அமெரிக்காவின் முடிவு, இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதியை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னுரிமைத் திட்டத்தின் பொதுமைப்பட்ட அமைப்பு…

தனது திருமணத்தை தானே தடுத்து நிறுத்திய 15 வயது சிறுமி..!

ஐதராபாத்: துணிவாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்ட 15 வயது மாணவி, 21 வயது வாலிபருடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் 10ம்…

சோதனைகளில் வென்றது ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை..!

நியூஆர்லியன்ஸ்: ஆண்களுக்காக ஆய்வுசெய்து தயாரிக்கப்பட்ட புதிய கருத்தடை மாத்திரை, பலவகையான பரிசோதனைகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்த மாத்திரையை, ஒரு ஆரோக்கியமான ஆண், நாளுக்கு ஒன்று என்ற அளவில், ஒரு…

களைகட்டியது திருவாரூர்…. நாளை ஆழித்தேரோட்டம்

நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவாரூர் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள பிரபலமான தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும்…

அம்மை நோய் (VZV infection – Chicken pox) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

அம்மை நோய்களின் வரிசையில் இன்றும் நமக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்து வருவது இந்த பொக்கன் அம்மை ( சிக்கன் பாக்ஸ்) இது வேரிசெல்லா எனும் ஓர் வைரஸ்…

ராகுல்காந்திக்கு எதிராக மேனகா பிரச்சாரம்.. பா.ஜ.க.அதிரடி திட்டம்

இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்த பின் அந்த குடும்பம் சிதறுண்டு போனது. இந்திராகாந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்- சஞ்சய் மனைவி மேனகா, தனது மகன்…

‘வயநாட்டில் நிற்கக்கூடாது’’ ராகுலுக்கு எதிர்ப்பு காட்டும் கம்யூனிஸ்ட்..

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உ.பி.மாநிலம் அமேதி தொகுதியில் வழக்கம் போல் இந்த முறையும் போட்டியிடுகிறார். மொழி,இனம் மற்றும் கலாச்சாரத்தால் பிரிந்து கிடக்கும் வட இந்தியாவையும், தென் இந்தியாவையும்…