காஷ்மீர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரும் ஆர் எஸ் எஸ்
டில்லி காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் வலியிறுத்தி உள்ளது. நேற்று மாலை…
டில்லி காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் வலியிறுத்தி உள்ளது. நேற்று மாலை…
’’கேட்டது -10..கிடைத்தது-6’’ அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.உடன்பாடு ‘’தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’என்று துணை முதல்வர் ஒ.பி.எஸ்.,சிதம்பர ரகசியத்தை அவிழ்ப்பது போல் சொல்லி இருந்தாலும்-…
கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. மனு கொடுக்க கடைசி தினமான நேற்று விறு விறு திருப்பங்கள்…
ஜம்மு இன்று நடைபெறுவதாக இருந்த ஜம்மு பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புல்வாமாவில் நேற்று நடந்த பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட எல்லைப்…
மேஷம் மனசில் சமீபத்தில் காணாமல் போயிருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் மறுபடியும் துளிர்த்து முளைக்கும். உங்களுடைய வருமானம் வானளாவ உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? 4 வகை…
டில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் சிபிஎஸ்இ 12வது வகுப்பு பொதுத்தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்குகிறது. நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் பாராளுமன்ற…
சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டமன்ற பட்ஜெட்…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உயிர்நீத்த சம்பவம், தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.…
டோக்கியோ: வரும் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக செல்போன்கள்,தங்கம், வெள்ளி, வெண்கத்தை மறு சுழற்சி செய்து 5 ஆயிரம் பதக்கங்கள் தயாராகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…