Month: January 2019

போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்காதீர்கள்! அரசு வேண்டுகோள்

சென்னை: திங்கட்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…

பெண்கள் குறித்து பேசியது ராகுல், ஹர்திக்கின் தனிப்பட்ட கருத்துக்கள்! விராட் கோலி

டில்லி: கரன்ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா “யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பேசி சர்ச்சையில்…

நாகையில் 9ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம்: அதிகாரிகள் ‘சீல்’

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் கடந்த 9ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி மாற்று மருத்துவ மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்த பல்கலைக்கழகம் மூலம் போலியாக சான்றிதழ் பெற்ற…

மதுரையில் மோடி பேச உள்ள இடத்தின் பெயர் ‘வாஜ்பாய் திடல்’ என மாற்றம்: மதுரையில் பரபரப்பு

மதுரை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரசார உரையாற்ற வரும் பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இதற்காக பிரமாண்ட மைதானம் அமைக்கும் பணிகள்…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் விவரம்…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் தமிழக அரசு சிறப்பு பேருந்து களை இயக்குகிறது. பேருந்துகள் புறப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பொங்கல்…

உத்திரப் பிரதேசம் : மாயாவதி – அகிலேஷ் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு

லக்னோ நாளை பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்த உள்ளனர்.…

ஸ்டாலினை விமர்சிக்க டிடிவிக்கு தகுதி உண்டா? கனிமொழி சாடல்

சென்னை: ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றால் அதற்குகூட தகுதி வேண்டும்… திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க டிடிவிக்கு தகுதி இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக…

அறுபதாயிரம் ரூபாய் ஊதியம் பெறுபவர் ஏழையா ? : ப சிதம்பரம்

டில்லி அறுபதாயிரம் ரூபாய் ஊதியம் பெறுபவர் ஏழைகளா ? என முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப சிதம்பரம் வினா எழுப்பி உள்ளார். மத்திய அரசு இட ஒதுக்கீட்டு…

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: ஜிஎஸ்டி வரிவரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு

டில்லி: தலைநகர் டில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் 32வது கூட்டம் நேற்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரம்பு ரூ.20 லட்சத்தில்…

சத்தீஸ்கர் : 130 வயது முதலை இறந்ததற்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

பவாமோகதாரா, சத்தீஸ்கர் சத்தீஸ்கர் கிராம வாசிகள் தங்கள் கிராமத்தில் இறந்த 130 வயது முதலைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். முதலை என்றாலே மக்களுக்கு தனி பயம் உண்டு.…