Month: January 2019

கொடநாடு சர்ச்சை: இன்று ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது பூதாகரமாக புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழகஆளுநரை எதிர்க்கட்சி தலைவர்…

உத்திரப் பிரதேசத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் தோற்கும் : தேஜஸ்வி யாதவ்

டில்லி பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியை ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச…

ரசிகர்களின் ‘விஸ்வாசம்’ குறித்து அஜித் நெகிழ்ச்சி: ரோபோ ஷங்கர்

சென்னை: விஸ்வாசம் படத்தின் வெற்றிக்காக அஜித் ரசிகர்களின் உழைப்புக்கு நன்றி கடமை பட்டிருப்பதாக அஜித் நெகிழ்ச்சியுடன் கூறியதாக, அவருடன் நடித்த நடிகர் ரோபோ ஷங்கர் கூறி உள்ளார்.…

துப்பாக்கிகளை துரத்தும் தூரிகைகள்: காபூல் நகரை மீட்டெடுக்க ஓவியர்களின் ஓயாத போராட்டம்

காபூல்: ஆயுதத்தால் அழிந்துபோன ஒரு நாட்டை தூரிகையால் தூக்கி நிறுத்த அணிவகுத்திருக்கிறார்கள் ஓவியர்கள். ஆம்…1990-ம் ஆண்டுவரை அது சொர்க்க பூமிதான். சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும்…

10% இட ஒதுக்கீட்டு சட்டத்தை முதலில் அமுல்படுத்திய குஜராத் மாநிலம்

காந்திநகர் மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டு சட்டத்தை குஜராத் அரசு இன்று முதல் அமுல்படுத்துகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட…

பனிப்பொழிவு – புகை மூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கடும் பனிபொழிவு மற்றும் போகி பண்டிகையை யொட்டிய புகை மாசு காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப் பட்டது. வடமாநிலங்களை வாட்டி எடுத்தும்…

மொபைலினால் நட்பு கெடுகிறது : டிவிட்டரில் பிரபல பாடகி ஆஷா போஸ்லே

மும்பை மொபைல் போனால் ஒருவருக்கொருவர் நட்புடன் பேசிக் கொள்வது கெடுவதாக பிரபல பாடகி ஆஷா போஸ்லே குற்றம் சாட்டி உள்ளார். இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஆஷா…

28 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த…

ராகுல் காந்தியை மடக்கிய 14 வயது சிறுமி என பரவிய போலி தகவல் : ஊடக விளக்கம்

டில்லி துபாயில் நடந்த நேர்காணலில் ஒரு 14 வயதுப் பெண் ராகுலை கேள்வி கேட்டு மடக்கிய செய்தி போலி என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் துபாயில் காங்கிரஸ்…

தமிழகஅரசு கவனத்திற்கு: ஆந்திரா தெலுங்கானாவில் 16ந்தேதி வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்து!

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நாளை வரை (16ந்தேதி) வரை நெடுஞ் சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…