Month: January 2019

கேரள மக்கள் தான் சபரிமலை குறித்து முடிவு எடுக்க வேண்டும் : ராகுல் காந்தி

துபாய் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிப்பது குறித்து கேரள மக்கள் முடிவு எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். உச்சநீதிமன்றம்…

உலக முதலீட்டாளர் மாநாடு: ஜனவரி 18ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து ஆலோசனை செய்யும் வகையில் வரும் 18ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற…

நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் கடைசி இடத்தில் மகாராஷ்டிர பாஜக அரசு

மும்பை: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமப் புறங்களில் செயல்படுத்துவதில், பாஜக தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு நாட்டிலேயே கடைசி இடத்தில் உள்ளது.…

கடந்த மூன்று வருடங்களில் ரெயில்கள் மோதி 49 யானைகள் பலி

டில்லி கடந்த 2016-18 வரை ரெயில்கள் மோதி 49 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்திய அரசு வனவிலங்குகளை காப்பதில் பெறும் அக்கறை எடுத்து வருகிறது. இதற்காக தனி அமைச்சரவை…

தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.4500 கோடி கல்லா கட்டும் பிரியாணி விற்பனை

தமிழகத்தில் பிரியாணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆண்டு ரூ.4500 கோடி அளவில் வியாபாரம் நடைபெறுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து…

பாஜக கூட்டணி குறித்து ஆலோசிக்க ஜன.18-ல் பியூஸ் கோயல் சென்னை வருகை

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை வரும் 18-ம் தேதி பாஜக தொடங்குகிறது. தமிழகத்தில் அதிமுகவோடு நெருக்கமாக இருந்தபோதிலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சி பலவீனம்…

தனியார் கல்லூரிகளும் பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீட்டு சட்டமும்

டில்லி மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவுற்றோர் இட ஒதுக்கீடு சட்டம் தனியார் கல்வி நிலையங்களுக்கு பொருந்தாது என கூறப்படுகிறது. மத்திய அரசு சமீபத்தில் பொருளாதாரத்தில்…

இன்று மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை

பம்பா: சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் முழுவதும் மனித…

போலி என்கவுன்டர் நடத்தி  வாழ்க்கையையே அழித்துவிட்டனர்: குஜராத்தில்  மகன்களை இழந்தவர்கள் கதறல்

அகமதாபாத்: என் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு, அவனை தீவிரவாதி என்றார்கள். தீவிரவாதியின் தந்தை என்று எனக்கு முத்திரை குத்தினார்கள். அதனால் வேலையை இழந்தேன்… – குஜராத்தின் முதல்வராக…