Month: January 2019

பாகிஸ்தான் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி பங்கேற்பு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நீதிபதி பதவியேற்பு விழாவில், ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் பங்கேற்றார். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆஷிப் சயீத் கான்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் : மிஜோரம் சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

கொல்கத்தா: குடியுரிமைச் சட்ட திருத்த பிரச்சினையால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருப்பதாக, மிஜோரம் தேசியவாத கட்சித் தலைவரும், மிஜோரம் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான லால்துஹாப்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.…

இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

கொல்கத்தா: மோடி அரசிடம் இருந்து இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற அனைவ ரும் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே…

வேலூரில் பரிதாபம்: மஞ்சு விரட்டின்போது, மற்றொரு காளை மோதி ‘வில்லன்’ காளை மரணம் (வீடியோ)

வேலூர்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வேலூர் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியின்போது, அஜித்…

தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி லாபம்: அரசு நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி: பயிர் காப்பீட்டில் தனியார் நிறுவனங்கள் ரூ.3 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டியுள்ளன. அதேசமயம், அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பை…

மோடி, விளம்பர பிரியர்; நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் இல்லை! கொல்கத்தா கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, பேசும் பிரதமரை விட நாட்டை நன்றாக நிர்வகிக்கும் பிரதமர் தான் தேவை,…

மோடி தலைமையிலான ஆட்சி சர்வாதிகார ஆட்சி: கொல்கத்தா எதிர்க்கட்சி கூட்டத்தில் பாஜ எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆவேசம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேசினார். மோடி தலைமையிலானஆட்சி சர்வாதிகார ஆட்சி என்றவர்,…

போர் நடக்கவில்லை, எல்லையில் வீரர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்?: பாஜக அரசுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் கேள்வி

நாக்பூர்: போர் ஏதும் நடக்கவில்லை. ராமர் கோயில் கட்டுவதில் தாமதம் காரணமாக பதற்றம் ஏதும் இல்லை. ஆனால் எல்லையில் நம் வீரர்கள் மட்டும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என,…

சீன அரசின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை வென்ற தமிழர்!

சீனாவில் 2018ம் ஆண்டின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை தமிழகத்தி சேர்ந்த கணித ஆசிரியர் பெற்றுள்ளார். சீன அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிப்புரியும் ஐசக் தேவகுமார் 2வது முறையாக…

இழந்து நிற்கும் எங்களை மோடி கண்டுகொள்ளவில்லை: காஷ்மீர் பிராமணர்கள் குற்றச்சாட்டு

ஜம்மு: பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாங்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறோம் என காஷ்மீர் பண்டிட் என்று அழைக்கப்படும் காஷ்மீர் பிராமணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மத்தியில் பாஜக…