Month: January 2019

திருவாரூர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்துக்கு மா.கம்யூ சரமாரி கேள்வி

சென்னை: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து…

வரலாறு படைத்த வெற்றி! 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததை…

புதிய 555 அரசு பேருந்துகள் பேருந்துகளின் சேவை: முதல் எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழகத்தில் இன்று புதிய 555 அரசு பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் பேசிய…

கடும் பனியில் பிரிட்டன் புதைபடும் அபாயம்  :  வானிலை எச்சரிக்கை

லண்டன் கடும் பனிப் பொழிவால் பிரிட்டன் பனியில் புதைய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை அறிக்கை கூறுகிறது. உலகெங்கும் தற்போது சீதோஷ்ண நிலையில் கடும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.…

நேரு பல்கலைக்கழகத்தில் முறைகேடு; மாணவர்கள் போர்க் கொடி

புதுடெல்லி: ஆன்மீகத் தலைவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ரூ.13 லட்சம் செலவழித்துள்ளதாக அங்கு பயிலும் மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்….

சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், திருவாரூர் தொகுதியில் கஜா…

மொய்ப்பணம் போல் ரூ.11 மற்றும் ரூ.21 நோட்டுகள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதா? : புதிய தகவல்

டில்லி மொய்ப்பணம் அளிக்க வசதியாக ரூ.11 மற்றும் ரூ.21 மதிப்பிலான நோட்டுக்கள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதாக செய்தி ஊடகமான ‘தி பிரிண்ட்’ தகவல் அளித்துள்ளது. கடந்த…

கூட்டணியில் இல்லாவிட்டால் தோற்கடிப்போம்: சிவசேனாவுக்கு அமீத்ஷா மிரட்டல்

மும்பை: கூட்டணியில் தொடரும் கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். அதேநேரம், வெளியேறும் கட்சிகளை தோற்கடிப்போம் என பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷா எச்சரித்தார். மகாராஷ்டிர மாநிலம் லத்தூர், ஓஸ்மனாபாத்,ஹிங்கோலி…

6.6 ரிக்டர் அளவில் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று…

தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத குளிர் குறித்து விஜயகாந்த் டிவிட்!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வரலாறு காணாத குளிர் குறித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் டிவிட் செய்துள்ளார். அதில், அன்னை…