தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் தண்டனை : கேரள முதல்வர்
திருவனந்த புரம் கதவடைப்பு உள்ளிட்ட போராட்டங்களின் போது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் தண்டனை அளிக்க சுட்டம் இயற்றப்பட உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கதவடைப்பு,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
திருவனந்த புரம் கதவடைப்பு உள்ளிட்ட போராட்டங்களின் போது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் தண்டனை அளிக்க சுட்டம் இயற்றப்பட உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கதவடைப்பு,…
டில்லி: தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில்…
டில்லி: மத்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ. இயக்குநர் அலோக்வர்மா தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஐ இயக்குநர்களிடையே நடைபெற்று…
புவனேஸ்வர், ஒரிசா ஒரிசாவின் முன்னாள் சட்டப்ப்பேரவை உறுப்பினர் நாராயண் சாகு தனது பி எச் டி கல்விக்காக அரசியலில் இருந்து விலகி உள்ளார். கல்வி கற்க வயது…
லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளிக்குள் கால்நடைகளை அடைத்து வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை…
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மேமாதம் இறுதியில்தான் அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் பதில் மனு தாக்கல்…
வாஷிங்டன் உலக வங்கித் தலைவர் பதவியில் இருந்து ஜிம் யோங் கிம் ராஜினாமா செய்துள்ளார். உலக வங்கித் தலைவர் பதவிக்கு வருபவரை உலக வங்கியின் மிகப் பெரிய…
டில்லி ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 11 மற்றும் 12 பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை…
சென்னை: பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா…