Month: January 2019

பலாத்கார பேராயரை எதிர்த்த கேரள கன்னியாஸ்திரிக்கு திருச்சபை எச்சரிக்கை

வயநாடு மத கோட்பாடுகளுக்கு கிழ்படியவில்லை எனக் கூறி கேரள கன்னியாஸ்திரி லூசி கலப்புராவுக்கு திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் திருச்சபையை…

பாஜகவை குழி தோண்டி புதைப்போம் : சிவசேனா அமைச்சர் எச்சரிக்கை

மும்பை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சிவசேனாவை தோற்கடிப்போம் என கூறியதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் கதம் பதில் அளித்துள்ளார். பாஜக உடன்…

உத்திரப் பிரதேசம் : புதிய கூட்டணிக் கட்சிகளை தேடும் பாஜக

லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டணி மைக்க பாஜக கட்சிகளை தேடி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்த்தில்…

பசு பாதுகாவலர்கள் அவற்றுக்கு பணிவிடை செய்ததுண்டா? தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கேள்வி

மும்பை: பசு பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதிகள், தங்கள் மூதாதையர்கள் போல் பசுக்களுக்கு பணிவிடை செய்ததுண்டா?என பழம்பெரும் தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தனது பாட்டியின்…

சென்னையில் அமெரிக்க மருந்து தொழிற்சாலை மூடல் : 1700 ஊழியர்கள் பாதிப்பு

சென்னை அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனமான பிஃபிசர் தனது சென்னை மற்றும் ஔரங்காபாத் தொழிற்சாலைகளை மூட உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் பிஃபிசர்…

விரைவில் ரேகை மூலம் வாட்ஸ்அப் இயக்கம்

டில்லி சமூக வலை தளமான வாட்ஸ்அப் ஐ விரல் ரேகை மூலம் இயக்கும் வசதி விரைவில் அறிமுகமாகிறது. ஆண்டிராய்ட் மொபைல்களை இயங்க வைக்க பின் எண் மற்றும்…

30 சதவீதம் ஒப்புகைச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் 30 சதவீத வாக்குச் சாவடிகளில் அமல் படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,…

சிவப்பு கம்பள வரவேற்பு ஏன்? அதிகாரிகளை கடிந்துகொண்ட வெங்கையா நாயுடு

நெல்லூர்: துணை ஜனாதிபதி வெங்கைநாயுடு இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் வருவதற்காக விமானம் மூலம் ரேனி குண்டா வந்தார். அவருக்கு அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர்.…

‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’: கிராமசபை கூட்டத்தில் மக்களிடையே ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’. கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி…

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க நிபந்தனைகளுடன் உயர்நீதி மன்றம் அனுமதி

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவை திறக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், விழா…