புழுதி புயலுக்கு 4 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மழையுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. இதில் சிக்கி 9 பேர் பலியாயினர். 32 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் மேற்குவங்கத்தில் கனமழை…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மழையுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. இதில் சிக்கி 9 பேர் பலியாயினர். 32 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் மேற்குவங்கத்தில் கனமழை…
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எந்திர கோளாறு காரணமாக பெங்களூரு ஹெப்பல் தொகுதி லொட்டேகொல்லஹல்லி வாக்குச்சாவடியில்…
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் சிசிடிவி கேமராவில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயது முதியவர்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் போர் நிறுத்தம் ஏற்பட தந்தை வழியில் முயற்சி மேற்கொள்ளும் மெஹபூபா முப்திக்கு பாஜக முட்டுக்கட்டை போட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மறைந்த காஷ்மீர் முதல்வரும்,…
டில்லி: தேசிய மற்றும் மாநில அளவில் டிஎன்ஏ டேட்டா வங்கிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சேகரிக்கப்படும் தகவல்களை கசியவிடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள்…
சர்க்கரை நோய் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் ஸ்வீடனில் உள்ள Lund University Diabetes…
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாணவர் ஒருவரது கைப்பையை ஒரு வழிப்பறி திருடன் பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். மாணவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்களும்,…
ஜெருசலேம்: ஜெருசலேமில் நாளை அமெரிக்காவின் புதிய தூதரகள் திறக்கப்படுகிறது. இந்த விழவில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் இவரது கணவர் ஜாரேத்…
புனே: ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர்…
டில்லி: டில்லியில் இன்று திடீரென புழுதி புயல் வீசியது. இதனால் டில்லியின் பெரும்பாலான பகுதிகள் புழுதியால் சூழப்பட்டது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு…