Month: April 2018

மாணவியிடம் எல்லை தாண்டிய இன்னொரு பேராசிரியர்: புகார் என்ன ஆனது?

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, நான்கு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.…

இன்று அட்சய திருதியை: தங்கம்தான் வாங்க வேண்டுமா…..?

அட்சய திருதியை என்றாலே அள்ளக்அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தையே நினைவுபடுத்துவதாகும். மணிமேகலைக்கு இன்றைய நாளில்தான் அட்சய பாத்திரம் கிடைத்ததாகவும், அதன்மூலம் அள்ள அள்ளக்குறையாத அளவில் அனைவருக்கும் உணவு…

மகள் பிறந்தநாள் விழாவில் தந்தை குண்டுபாய்ந்து பலி

போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலம் தாட்டியா மாவட்டம் இக்யு கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தாராம் பட்வா( வயது 25). இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை கொண்டாட உறவினர்களுடன்…

காஷ்மீர்: பாஜக அமைச்சர்கள் சிலர் ராஜினாமா?

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில அரசில் இருந்து மேலும் சில பா.ஜ. அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.…

துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையீடு…தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?: ஸ்டாலின் கேள்வி

சென்னை: துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது…

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வேலைநிறுத்த வாபஸ் குறித்து நாளை முடிவு…விஷால்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 48 நாட்களாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை.…

பண விநியோகத்தை தன்னிச்சையாக குறைத்ததால் பற்றாகுறை….ப.சிதம்பரம்

டில்லி: நாட்டின் பல மாநிலங்களில் பண பற்றாகுறை நிலவுகிறது. இதனால் ஏ.டி.எம்.கள் செயலிழந்து காணப்படுகிறது. பணம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து முன்னாள்…

தொழில்நுட்ப கோளாறில் சிக்கிய டுவிட்டர் சீரானது

சென்னை: சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் பேஸ்புக், வாட்ஸ் அப் போல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதாகும். சாதரண மக்கள் மட்டுமின்றி உலகம், தேசிய தலைவர்கள், நடிகர் நடிகைகள், விளையாட்டு…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம்….டிடிவி தினகரன்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்து வருகிறது.…

2,000 ரூபாய் நோட்டுக்கள் மாயமானதால் பண தட்டுப்பாடு….பாஜக நிதி அமைச்சர்

போபால்: பண பற்றாகுறை காரணமாக பல மாநிலங்களில் ஏ.டி.எம்.கள் காலியாக உள்ளன. மேலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 500…