Month: April 2018

திண்டிவனம்: ரயில் மீது ஏறி நின்று போராடிய பாமக தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

திண்டிவனம்: பாமக சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில்…

எங்கு தங்கினேன் என்பதை சொல்ல முடியாது: பயந்த பேஸ்புக் அதிபர் மார்க்

நியூயார்க்: அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சரியாக பதில் அளிக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்களை அளிக்க…

பா.ம.க. பந்த்: எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

தர்மபுரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக –…

காவலர்களுக்கு ஆதரவு பதிவு: ரஜினியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: சென்னை ஐபிஎல் போராட்டத்தின்போது காவலர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு ரஜினிகாந்த் மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுடன், சீருடையில் உள்ள காவலர்களை தாக்குவதைத் தடுக்கும் வகையில் கடும் சட்டம்…

விஷயம் தெரியாமல் பேசுகிறார் ரஜினி!: பத்திரிகையாளர் ஷ்யாம் கண்டனம்

“ரஜினி எந்த விஷயமும் தெரியாமல், போராட்டக்காரர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்” என்று பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.பி.எல். போட்டியை…

  சீமானை மறைமுகமாக கண்டிக்கிறாரா ரஜினி?

“சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று ட்விட்டர் பதிவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர்…

தகுதியற்றவர் சீமான் என்றார் வைரமுத்து!: வைகோ பேச்சு

நியூட்ரினோ எதிர்ப்பு கடந்த ஏப் 6ம் தேதி தேனி மாவட்டம் சின்னபொட்டிபுரம் கிராமத்தில் பேச்சு சீமான்..! நீ பெரியாரை தமிழன் இல்லை என்றாய். நம்ம ஆட்கள் ஐ.ஏ.எஸ்.,…

காவல்துறையினரை தாக்குவது வன்முறையின் உச்சம் : ரஜினி காட்டம்

சென்னை : காவல்துறையினரை தாக்குவது வன்முறையின் உச்சம் என்று ரஜினி காட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நேற்று…

ஏர் இந்தியாவை மலிவு விலைக்கு வாங்க சிலர் முயற்சி…காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் இருந்து…