Month: April 2018

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றம்

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்…

இயக்குனர்களுடன் நிர்வாண வீடியோ சாட்: நடிகை ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி தகவல்

ஹைதராபாத்: இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் செய்தேன் என பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி…

சத்யராஜையும் போராட்டக்காரர்களையும் நக்கலடிக்கும் எச்.ராஜா

நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தை குறிப்பிட்டு நடிகர் சத்யராஜையும், போராட்டக்காரர்களையும் கிண்டலடித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

பெரியகுளம் இஸ்லாமிய பள்ளியில் சித்திரவதை: மாணவிகள் புகார்

தேனி: பெரியகுளத்தில் செயல்படும் இஸ்லாமிய மதரசா பள்ளியில் ஊழியர்கள் சித்திரவதை செய்வதாக மாணவிகள் இருவர் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இஸ்லாமிய மதரசா பள்ளி…

விழித்தார் தீபா: காவிரிக்காக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஈரோட்டில் நாளை ஜெ.தீபா கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறார். காவிரி வாரியம் அமைக்கக் கோரி கடந்த பல நாட்களாக…

காமன்வெல்த் போட்டி: ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றார்

துப்பாக்கிச் சுடுதலில் ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றதன் மூலம், காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23ஆக உயர்ந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2018ல்…

எச்சரிக்கை: செல்போன் வெடித்து சிறுவன் பலி!

ராய்ப்பூர்: செல்போன் வெடித்து சிறுவன் பலியான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் குட்ரபாரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ரவி சன்வான்(12). இவர்…

காவிரித் தாயே!   கை விரித்தாயே!:  நடிகர் விவேக் கவிதை ட்விட்!

சென்னை: காவிரியுடன் உரையாடுவது போன்று, நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம்…

சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய…

போர் நடத்த எங்களைத் தூண்டாதீர்!:  மத்திய அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

சென்னை: இலங்கையில் தமிழர்கள் போரிட்டதுபோல தமிழ்நாட்டிலும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று மத்திய அரசை பா.ம.க. இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை…