Month: April 2018

மோடி வருகை: கருப்புகொடி காட்டிய நெடுமாறன், சீமான், வேல்முருகன் கைது

சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வந்திருப்பதை யொட்டி, தமிழகம் முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்குள் பலத்த பாதுகாப்பையும்…

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில்  செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டு வரும் வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி41…

மோடி சென்னை வருகை: திமுக தலைவர் கருணாநிதி கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து…

மோடி சென்னை வந்தடைந்தார்: தமிழக முதல்வர், துணைமுதல்வர் வரவேற்பு

சென்னை: பிரதமர் மோடி இன்று கலை 9.35 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

ஆபத்தில் உள்ள மகளிரிடம் எஸ் எம் எஸ் சார்ஜ் வசூலிக்கும் அரசு செயலி

லக்னோ ஆபத்தில் உள்ள மகளிர் அவசர செய்தி அனுப்ப வசதி செய்யும் செயலி ஒன்றை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அமைத்துள்ளதில் குழறுபடி ஆகி…

விமான நிலையம் முற்றுகை – கருப்புகொடி: பாரதிராஜா உள்பட போராட்டக்குழுவினர் கைது

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதி ராஜா தலைமை யிலான தமிழர்கள் பண்பாட்டு இலக்கிய குழுவினர் சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடி…

அண்ணா அறிவாலயம் & கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி

சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலவலகம் மற்றும் அதன் தலைவர் கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு கொடி…

மோடியின் “மாதிரி கிராம” திட்டத்துக்கு ஆதரவளிக்காத பாஜ எம் பி க்கள்

டில்லி பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மாதிரி கிராம திட்டத்தின் கீழ் பல பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்து எடுக்காமல் உள்ளனர். பிரதமர் மோடி ஆட்சி…

மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடைக்குமா? அய்யாக்கண்ணு உயர்நீதி மன்றத்தில் மனு

சென்னை: காவிரி விவகாரம் காரணமாக சென்னை மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று…

பாஜக எம் எல் ஏ கூட்டு பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட உள்ளது

உன்னாவ், உ. பி. உன்னாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கை சிபிஐக்கு உத்திரப் பிரதேச அரசு மாற்றம் செய்ய உள்ளது. உத்திரப்…