Month: March 2018

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டா மிருகம் மரணம்!

கென்யா கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் மரணம் அடைந்தது. உலகில் யானையை விட அளவிலும் எடையிலும் பெரியது காண்டா மிருகம். இந்த…

இரவு 10 மணிக்குள் ஹோட்டல்கள் மூட வேண்டும்: காவல் ஆணையருக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: இரவு 10 மணிக்குள் உணவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், வரும் மார்ச் 23ம் தேதிக்குள்…

ஃபேஸ்புக்கை ‘டெலிட்’ செய்ய வேண்டிய நேரம் இது!” வாட்ஸ்அப் பிரையன் ஆக்டன்

பேஸ்புக்கை நீக்கவேண்டிய தருணம் இது என வாட்ஸ்ஆப் செயலியின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தனது டுவிட்டர் வலைபதிவில் பதிவிட்டுள்ளார். “It is time. #deletefacebook” என…

‘நாங்களும் ரத யாத்திரை நடத்துவோம்’: மம்தா அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அயோத்தியில்…

தமிழக சுகாதாரத்துறையில் 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கினார் முதல்வர் எடப்பாடி

சென்னை: தமிழக சுகாதாரத்துறையில் இரண்டு திருநங்கைகளுக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பணியிட உத்தரவு வழங்கினார். ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தைச்…

பில் தராவிட்டால் பணம் தர வேண்டாம்: ரயில்வே

டில்லி: ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு பில் தராவிட்டால் பணம் தர வேண்டாம் என பயணிகளுக்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு, கூடுதல்…

குக்கர் சின்னம்: எடப்பாடியின் மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரம் விசாரணை! உச்சநீதி மன்றம்

டில்லி: டில்லி உயர்நீதி மன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு உச்சநீதி மன்றத்தில்…

தமிழக, ஆந்திர எம்.பி.க்களின் அமளி காரணமாக 13வது நாளாக பாராளுமன்றம் முடக்கம்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திர மாநில எம்.பி.க்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு…

சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் உள்ள சிலைகளை யார் சேதப்படுத்தினாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். புதுக்கோட்டை அருகே பெரியார்…

‘கனிஷ்க்’ நகைக் கடை ரூ.824 கோடி மோசடி: சிபிஐயிடம் எஸ்பிஐ புகார்

டில்லி: கனிஷ்க் நகை கடை நிறுவனம் ரூ.824 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக ஸ்டேட் வங்கி சிபிஐ-ல் புகார் கூறி உள்ளது. கனிஷ்க் என்ற தனியார்…