Month: March 2018

இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மீது பினராயி விஜயன் பகீர் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம் இந்துஅமைப்பான ஆர் எஸ் எஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகியவைகள் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சி நடத்துவதாக கேரள முதல்வர் குற்றம்…

பிலிப்பைன்ஸ்:  காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பதவிக்கு வந்தது முதல் போதைப்பொருள்…

சிலைகள் : பெருமாள் முருகனின் கவிதைக்கு இசை வடிவம் அமைத்த டி எம் கிருஷ்ணா

சென்னை சிலைகள் உடைப்பு நிகழும் இவ்வேளையில் இசை அமைப்பாளர் டி எம் கிருஷ்ணா எழுத்தாளர் பெருமாள் முருகனின் கவிதைக்கு இசை அமைத்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை…

டெண்டுல்கரின் கோரிக்கை ஏற்று  கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம்

கொச்சி: டெண்டுல்கரின் கோரிக்கையை ஏற்று இந்தியா– மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, வரும் அக்டோபர் மாதம் முதல்…

பாஜகவை வீழ்த்த காங்கிரஸுக்கும் வாக்களிப்போம் : கேரள மார்க்சிஸ்ட் தலைவர்

திருவனந்தபுரம் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்களிப்பார்கள் என அக்கட்சியின் கேரள தலைவர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார். திரிபுரா மாநில சட்டசபை தேர்தலின் போது…

பாஜக வெற்றிக்கு உதவினோம்! கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா “திடுக்” தகவல்!

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பேஸ்புக் பயனர்கள்…

கர்நாடகா நாற்காலியால் காவிரிக்கு தீர்வு இல்லை….கமல்

சென்னை: காவிரி விவகாரத்தில் நாடகம் நடத்தப்படுகிறது என்று கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பாகிஸ்தான், பங்களாதேஷூடன் நதி நீரைப் இந்தியா…

டுவிட்டரில் ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு…போலீசில் புகார்

சென்னை: தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போலீசில் புகார் அளித்துள்ளார். ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர காவல்…

ராணுவ வீரர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவு முழுவதும் ஏற்பு….மத்திய அரசு அறிவிப்பு

டில்லி: பணியின் போது இறக்கும், மாயமாகும், ஊனமாகும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கு ரூ.10 ஆயிரம்…

வெளிநாட்டு நிதி பெற கட்சிகளுக்கு விதிவிலக்கு…மசோதா நிறைவேற்றம்

டில்லி: அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விதிவிலக்கு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. தேர்தல் விதிமுறையின்படி அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை பெற…