Month: March 2018

பந்து சேதப்படுத்திய விவகாரம் : ஆஸ்திரேலிய அணித்தலைவர் பதவிக்கு ஆபத்தா?

கான்பெரா, ஆஸ்திரேலியா பந்து சேதப்படுத்திய விவகாரத்தை அடுத்து ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டிவன் ஸ்மித்தை பதவியிலிருந்து விலக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நேற்று நடந்த…

சரித்திர சாதனை : ஆஸ்திரேலியா – இங்கிலாந்து முதல் நேரடி விமானப்பயணம்

லண்டன் ஆஸ்திரேலியாவின் பெர்த் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய முதல் நேரடி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து விமானம் 17 மணி நேரப் பயணத்தில் இங்கிலாந்து ஹித்ரூ ஏர்போட்டை…

சேலம் – சென்னை : சர்ச்சைக்குள்ளாகும் விமானக் கட்டணம்

சென்னை சேலம் – சென்னை விமான சேவை ஏழு வருடம் கழித்து தொடங்கிய உடன் கட்டண விவகாரத்தால் சர்ச்சை உண்டாகி உள்ளது. சேலம் விமான நிலையம் 7…

புழல் சிறை : கைதிகளிடம் செல்போன் சிம் மற்றும் ரூ. 500 ரொக்கம் பறிமுதல்

சென்னை சென்னை புழல் சிறைச்சாலையில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புழலில் உள்ள சிறைச்சாலையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சட்ட…

விமான நிலையத்தில் டீ காபி விலையைக் கேட்டு அதிர்ந்த முன்னாள் அமைச்சர்.

சென்னை விமான நிலையத்தில் டீ மற்றும் காபி விலையக் கேட்டு அதிர்ந்ததாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதிகளில்…

 துப்பாக்கி முனையில் 10 மீனவர்கள் கடத்தல்: இலங்கை படை மீது ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவித்ததாவது: “ராமேஸ்வரம் மற்றும்…

ஜெர்மன் அதிபர் சென்னை வருகை

சென்னை ஜெர்மன் அதிபர் ஃப்ரான்க் வால்டர் ஸ்டென்மெய்ர் இன்று தனது 4 நாள் சுற்றுப்பயணத்தின் அங்கமாக சென்னை வருகிறார். இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக ஜேர்மன்…

சேலம் விமான நிலைய சேவை மீண்டும் தொடக்கம்

சேலம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்படாத விமான நிலையம் இன்று மீண்டும் சேவையை தொடங்கி உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு சேலத்தில் 6.2 கோடி ரூபாய்…

தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்,: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் இருந்து வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம்…

ரஜினிகாந்துடன் அரசியல் கட்சித் தலைவர் திடீர் சந்திப்பு

சென்னை ரஜினிகாந்தை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம் நேற்று திடீரென சந்தித்து 40 நிமிடம் பேசி உள்ளார். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த…