Month: March 2018

திமுக மாநாடு: 4000 கொடிகம்பங்களும் கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் : ஸ்டாலின்

ஈரோடு: திமுக மாநாட்டு திடலைச்சுற்றி வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் கொடிக்கம்பங்களும் கிராமங்களில் நடப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு பெருந்துறை அருகே தி.மு.க மண்டல மாநாடு நடைபெற்றது.…

மாநிலங்களவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் 

டில்லி: மாநிலங்கள் அவையில் உள்ள எம்.பி.க்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.…

நிதிஷ்குமாரை ‘ஸ்டெப்னி’ டயராக பாஜக பயன்படுத்தும்….லாலு மகன் தேஜஸ்வி பேட்டி

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை ‘ஸ்டெப்னி’ டயரை போல் தேவைக்கு மட்டுமே பாஜக பயன்படுத்தும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய…

எனது இயக்கத்தில் இணைவோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது…..அன்னா ஹசாரே

டில்லி: எனது இயக்கத்தில் இணைபவர்கள் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். டில்லியில் விவசாயிகள் பிரச்னை, லோக் ஆயுக்தா ஆகியவற்றை…

சந்திராயன்-2 விண்ணில் ஏவும் திட்டம் அக்டோபருக்கு ஒத்திவைப்பு…..இஸ்ரோ தலைவர்

டில்லி: சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் ஏவும் திட்டம் அக்டோபர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 23ம் தேதி சந்திராயன்-2…

பாகிஸ்தான்: கிறிஸ்தவ தம்பதியயை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொலை செயத வழக்கில் 20 பேர் விடுதலை

லாகூர்: கிறிஸ்தவ தம்பதியரை எரித்துக் கொன்ற வழக்கில் 20 பேரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் லாகூர் கசூர் மாவட்டம் சக் கிராமத்தை சேர்ந்தவர்…

என்னையும், எனது கணவரையும் 2 ராணுவ தளபதிகள் துன்புறுத்தினர்…..கர்னல் மனைவி குற்றச்சாட்டு

டில்லி: இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப சேவை பிரிவின் உயர் ரகசிய உளவு பிரிவு கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் கர்னல் ஹன்னி பாக்ஷி. இந்த பிரிவு 26/11…

வங்கிகள் தனியார் மயத்தை அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்…..நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர்

டில்லி: எஸ்பிஐ.யை தவிர இதர பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார். இதை 2019…

 மோடியின் மோசடியை மறைக்கும் ஊடகங்கள்!: ராகுல் தாக்கு

டில்லி: பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலி மூலம், மக்களின் தனிப்பட்ட விபரங்களை திருடம் செயலை இந்திய ஊடகங்கள் மறைப்பதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர்…

மக்களின் ரகசியங்களை திருடும் மோடி ஆப்! : கிண்டலடிக்கும் ராகுல்

டில்லி: பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலியை பதவிறக்கம் செய்பவர்களின் தனிநபர் ரகசியங்கள் திருடப்படுவதாக வெளியான தகவலை வைத்து ராகுல் காந்தி கிண்டலடித்திருக்கிறார். அமெரிக்காவில்…