Month: March 2018

டிடிவி தினகரன் மீதான ‘பெரா’ வழக்கு: 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996…

காவல்துறை.. பிரச்சினையே இதுதான்…. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

சென்னை மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்த காவலர் ஒருவர் அண்மையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை உடலை சொந்த ஊருக்கு ஏற்றிச்சென்ற அதே…

ஊதியம் வழங்காததால் மல்லையாவின் உல்லாசப் படகு சிறை பிடிப்பு

மால்டா விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாசப் படகின் 40 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் மால்டா அரசு அந்தப் படகை சிறைபிடித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று…

பெரியார் சிலை: முயற்சி எடுத்த வாழப்பாடியார்! கண்டுகொள்ளாத திராவிடக் கட்சிகள்!

நெட்டிசன்: பா.ஜ.க. பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்களது முகநூல் பதிவு: தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, தனது…

 ஒரு பெண்ணிற்கு யார் எதிரி?: சத்குரு ஜகி வாசுதேவ்

மகளிர் தின சிறப்பு கட்டுரை: “ஆண் எல்லாத் துறையிலும், தான் மேம்பட்டவன் என்று நிரூபித்து வருகிறான். எனவே அவனைப் போலவே நடந்து கொள்ளலாம் என்று ஒரு பெண்…

‘லவ் ஜிகாத்’ ஹாதியா திருமணம் செல்லும்: உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

டில்லி: உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்த ஹாதியா தொடர்பான லக் ஜிகாத் வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், கேரள நீதி…

இசை நிகழ்வில் நடனாமாட தடை விதித்துள்ள சௌதி அரேபியா

ஜெட்டா. எகிப்து நாட்டுப் பாடகர் டாமர் ஹாஸ்னியின் இசை நிகழ்வின் போது நடனமாட மற்றும் நாகரீக உடை அணிந்து வர சௌதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.…

திருச்சி இளம்பெண் சாவு – கிரிமினல் குற்றம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை: திருச்சியில் போக்குவரத்து காவலரால் வாகனத்தின்மீது எட்டி உதைக்கப்பட்டபோது, அதிலிருந்து விழுந்து இறந்த கர்ப்பிணியான இளம்பெண் உஷாவின் மரணம் கிரிமினல் குற்றம் என்று சென்னை உயர்நீதி மன்ற…

கர்நாடகாவுக்கு தனிக்கொடி: முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார்

பெங்களூரு: ‘கர்நாடக மாநிலத்துக்கு மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களைக் கொண்ட மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. கொடியின் மத்தியில் உள்ள‌ வெள்ளை நிறத்தினுள்…

இந்திய கட்டிட வடிவமைப்பாளருக்கு நோபல் பரிசுக்கு சமமான விருது!

டில்லி இந்திய கட்டிட வடிவமைப்பாளர் பாலகிருஷ்ண தோஷிக்கு நோபல் பரிசுக்கு சமமான சர்வதேச விருதான பிரிட்ஸ்கர் பிரைஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டிட வடிவமப்பாளர் உலகில் பிரிட்ஸ்கர் பிரைஸ்…