Month: March 2018

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் வாபஸ்…பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மும்பை: மகாராஷ்டிரா விவசாயிகள் பல்பேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தினர். 180 கி.மீ. நடைபயத்துக்கு பின்னர் அனைத்திந்திய கிஸான் சபை சார்பில் மும்பை ஆஸாத் மைதானத்தில்…

காட்டுத் தீ பலிக்கு மோடி இரங்கல்

டில்லி: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் தனது டுவிட்டரில்…

‘‘உடல் எடை குறைக்க வேண்டுமா? சிபிஐ.க்கு போன் செய்யுங்கள்’’…..கார்த்தி சிதம்பரம் காமெடி

டில்லி: உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சிபிஐ.க்கு போன் செய்யுங்கள் என்று கார்த்தி சிதம்பரம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி…

நிரவ்மோடிக்கு சட்ட ஆலோசனை வழங்கிய அருண்ஜெட்லி மகள்….ராகுல்காந்தி டுவிட்

டில்லி: தனது மகளைக் காப்பாற்றுவதற்காகவே பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில் அருண் ஜெட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து…

காட்டுத் தீ, விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல்

டில்லி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுத் தீ மற்றும் நேபாள விமான விபத்தில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில்…

சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை- சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஏர்போர்ட்& வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் பாதை சைதாப்பேட்டை…

காட்டுத்தீ பலிகள்: வனத்துறை மீது தவறில்லை..

நெட்டிசன்: வனத்துறையைச் சேர்ந்த Vkssubramanian Vks அவர்களின் முகநூல் பதிவு: தேனி மாவட்டத்தில் மலையேற்றம் சென்று காட்டுத்தீயில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகள், கள…

ட்ரெக்கிங்:  உதாசீனப்படுத்தப்படும் விதிமுறைகள்

“இயற்கையை சீரழிப்பது ஒருபுறம் அதிகரித்திருப்பது போலவே, இயற்கை குறித்த விழிப்புணர்வும் இன்னொரு பக்கம் பெருகி வருகிறது. இப்படி இயற்கை மீது காதல்கொண்டவர்கள்தான் ட்ரக்கிங் என்கிற மலையேற்ற பயிற்சியை…

சொந்த மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஊழல் அதிகரிப்பு…ஆய்வு அறிக்கை

டில்லி: சொந்த மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிக ஊழல் செய்தவர்களாக உள்ளனர் என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதோடு அவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக…

நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: 50 பேர் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலாயனதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகள்…