கட்சியில் சேரச்சொல்லி அழைப்பு விடுத்த கமல்: டென்ஷன் ஆன தமிழிசை
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம்…
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம்…
பெங்களூரு: கேளிக்கை விடுதியில் கலந்துகொண்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் மீதான வழக்கில் அவரை விடுதலை செய்து…
டூப்லின்: அயர்லாந்தை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவருக்கு, முளை இருக்க வேண்டிய இடத்தில், வெறும் வெற்றிடம் இருந்ததாக அந்நாட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். முழு…
வாஷிங்டன் உலகின் பல தலைவர்களின் டிவிட்டர் கணக்கில் உள்ள ரசிகர்கள் (followers) போலிகள் என டிவிட்டரின் ஒரு செயலி தெரிவிக்கிறது. தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் கலையுலகம்…
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரீஷ் புஜாரி ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை…
டில்லி பாரத ஸ்டேட் வங்கி குறைந்த பட்ச தொகைக்கும் குறைவாக கணக்கில் வைத்திருப்போருக்கு விதிக்கும் அபராதத்தத்தை வரும் ஏப்ரல் 1 முதல் குறைக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி…
திருச்சி: வாகன சோதனையில் காவலர் எட்டி உதைத்ததால் மரணமடைந்த உஷா கர்ப்பிணி இல்லை என்று மருத்தவர்கள் கூறுவது பொய் என்று அவரது கணவர் ராஜா தெரிவித்திருக்கிறார். திருச்சியில்…
சென்னை: கடலுக்கு சென்றுள்ள குமரி மாவட்ட மீனவர்களை உடனே கரைக்கு திரும்ப வலியுறுத்தி விமானங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…
யவத்மால், மகாராஷ்டிரா. மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் நகரில் ஒரு கிணற்றை சுத்தம் செய்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகளை எடுத்துள்ளனர். மகாராஷ்டிராவின் யவத்மால் நகரில் தற்போது குடிநீர்…
சென்னை: மாலத்தீவு அருகே நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி வருவதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் உடனே கரை…