Month: February 2018

காலா படத்தின் சண்டைக்காட்சி சமூக வலைதளத்தில் கசிந்தன!

ரஜினி நடிக்க, பா.இரஞ்சித் இயக்கும் “காலா” திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி – பா.இரஞ்சித்…

அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே வேலைவாய்ப்பு : அமைச்சரின் அதிரடி

ஈரோடு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு என கூறி உள்ளார். கடந்த வாரம் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில், அதிமுக உறுபினர்…

‘விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை’ ராகுல் காந்தி

பெங்களூரு: “விவசாயிகள் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து…

17.5 லட்சம் பேர் தமிழ்நாட்டில் குழு -4 தேர்வு எழுதினர்

சென்னை: 9 ஆயிரத்து 351 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் நேற்று எழுதினர்.…

திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்

திருப்பதி: திருமலையில், நாளை (பிப்., 13) மூத்த குடிமக்களும், அதற்கு அடுத்த நாள், கைக்குழந்தைகளின் பெற்றோரும், இலவச தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம்…

கருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஆண்டாள் விவகாரம் எந்த திசையில் போயிருக்கும்?

ரவுண்ட்ஸ்பாய் கேள்வி: கருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஆண்டாள் விவகாரம் எந்த திசையில் போயிருக்கும்? ராமண்ணா பதில்: ஆண்டாளுக்கு அவப்பெயர் என்று ஒரு கூட்டம் கிளம்பியவுடனேயே…

ஜெ.தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி அதிகாரி சரண்!  மாதவன் அனுப்பி வைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம்!

வருமானவரித்துறை அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஜெ.தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி நபர், தன்னை தீபாவின் கணவர் மாதவன்தான் அனுப்பி வைத்தார் என்று தெரிவித்துள்ளனர் சென்னை தி.நகரில் உள்ள…

தமிழ் இருக்கைக்கு திமுக.வின் ரூ.1 கோடி வந்து சேரவில்லை….மாபா பாண்டியராஜன்

சென்னை: ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு…

இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி

கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேச சபாக்கள் உள்ளிட்ட அமைப்பகளுக்கும் தேர்தல் நடந்தது. 1.6…

மும்பை: நடுவானில் 2 விமானங்கள் அருகருகே பயணம்….பெரும் விபத்து தவிர்ப்பு

மும்பை: கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புனே நோக்கி விஸ்தரா விமானம் 152 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதேபோல் போபால் நோக்கி 109 பயணிகளுடன் ஏர்…