தேனியில் ரூ.18 லட்சம் கள்ள நோட்டுகள்: 3 பேர் கைது!
தேனி: தேனி அருகே புழக்கத்தில் விட முயன்ற ரூ.18 லட்சம் கள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
தேனி: தேனி அருகே புழக்கத்தில் விட முயன்ற ரூ.18 லட்சம் கள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
டில்லி: பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக மூன்று நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். இன்று டில்லியில் இருந்து புறப்படும் பிரதமர், முதலில் பாலஸ்தீனம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து…
கொல்கத்தா வரதட்சணை பாக்கிக்காக் ஒரு பெண்ணின் சிறுநீரகத்தை அவருக்கு தெரியாமல் அவர் புகுந்த வீட்டார் விற்பனை செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ரீடா சர்கார்…
சென்னை: விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம், இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறது. தமிழக…
ஸ்ரீநகர்: பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளிகளுள் ஒருவர் அப்சல் குரு. இவர் மீதான குற்றம்…
டில்லி, ரேணுகா சவுத்ரி பற்றிய கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…
டில்லி முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு 12 கேள்விகள் கேட்டுள்ளார். முன்னாள் காங்கிரஸ் அரசின் நிதி அமைச்சராக பதவி…
பறவைக்காய்ச்சல் பீதியால் இந்தியாவில் இருந்து கோவி இறக்குமதி செய்ய சவூதி அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு…
டில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு ரகசிய தகவல்கள் அனுப்பிய இந்திய விமானப்படை அதிகாரி டில்லியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானப்படையில் கேப்டன் அந்தஸ்தில் பதவி வகிப்பவர்…
மதுரை: நீதி மன்ற உத்தரவுப்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி…