Month: January 2018

உடன்குடி அனல்மின் நிலையம்: அமைச்சர் தங்கமணி சொல்வது என்ன?

சென்னை, உடன்குடி அனல்மின் நிலையம் இன்னும் 3 ஆண்டுகளில் தனது உற்பத்தியை தொடங்கும் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். கடந்த 2011 ம் ஆண்டு…

இன்று போகி: பழையதை ‘போக்கி’ புதிய சிந்தனையுடன் தொடங்குவோம்

இன்று நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையால் காசு மாசு ஏற்படுவதாக கூறி, அதை தவிர்க்க அரசு வேண்டுகோள் விடுத்தாலும், பாரம்பரியமான பண்டிகை என்பதால்…

போகி: சென்னையில் புகை மூட்டம்- பனி காரணமாக வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தோறும் பழைய பொருட்களை தீ வைத்து எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். கடந்த…

ரூ. 8.30 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பார் உரிமையாளர்களிடம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான பார்களை புதுப்பிப்பதற்கான…

சென்னையில் இருந்து விலங்குகள் நல வாரிய அலுவலகத்தை டில்லிக்கு மாற்ற திட்டம்

சென்னை: சென்னையில் செயல்படும் விலங்குகள் நல வாரியத்தை டில்லிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டு முதல் விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.…

நீதிபதிகளின் குற்றச்சாட்டு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்….ராகுல்காந்தி

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

விசாரணை கமிஷனிடம் ஜெ., சிகிச்சை ஆவணங்கள் தாக்கல்…அப்பல்லோ தகவல்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 30 தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை நீதிபதி…

வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்தை ஏற்க முடியாது…..ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால்…

ராஜஸ்தான், உ.பி., டில்லி கிராமங்களில் தலைவிரித்தாடும் தீண்டாமை…சர்வே முடிவு

டில்லி: ராஜஸ்தான், உ.பி., டில்லி மாநிலங்களின் கிராமப் புறங்களின் தீண்டாமை அதிகளவில் கடைபிடிக்கப்படுவது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இந்திய சமூக அணுகுமுறை ஆராய்ச்சி (எஸ்ஏஆர்ஐ) அமைப்பு சார்பில்…

சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரணம்….உச்சநீதிமன்றம் புது உத்தரவு

டில்லி: சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரண வழக்கில் மகாராஷ்டிரா அரசு வரும் 15ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில்…