நீதிதுறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிர்ஷ்டவசமானது…ஓய்வு தலைமை நீதிபதி கருத்து
திருவனந்தபுரம்: நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிர்ஷ்டவசமானது என்று ஒய்வுபெற்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன்…