Month: December 2017

விரைவில் மதுரை விநியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடுவோம்!: ஞானவேல் ராஜா அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017 =19 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் நம்ம அணி சார்பாக போட்டியிடுபவர்களின் பத்திரியகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை…

இவரை எதிர்த்தெல்லாமா நான் அரசியல் செய்யணும்?: டி.ஆர். சொல்வது யாரைத் தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. ஞானவேல்ராஜா தரப்பில் ஒரு அணியும், டி.ஏ. அருள்பதி தலைமையில் ஒரு அணியும்…

ஆர்.கே.நகரில் டிடிவி வெற்றி பெறுவார்…உளவு துறை அறிக்கை?

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத் துறை கணித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது.…

ஆர்.கே. நகரில் வெல்லப்போவது யார்?: டிராபிக் ராமசாமி சொல்றத கேளுங்க

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்து நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது. கணேஷ், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரில் யார்…

காஞ்சி: அம்பேத்கர் படத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டதால் கடவுள் படங்கள் அழிக்கப்பட்டதாக பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் அம்பேத்கர் படத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டதை அடுத்து அங்கு வரையப்பட்டிருந்த இந்து கடவுள், மற்றும் கோயில் படங்களை வி.சி.க.வினர் அழித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

ஆடு திருடனும், சங்கராமன் கொலையாளியும்: எஸ்.வி.சேகரை திணறடித்த ரிவீட்

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை கிண்டல் செய்யும்படியாக நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நகைச்சவைத் துணுக்கை பதிவிட.. அதற்கு பதிலடியாக…

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி!: நீதிமன்றம் தீர்ப்பு

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவை குற்றவாளி என்று அறிவித்து செய்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1990ஆம் ஆண்டு பீகார்…

“அருவி” குழுவினருக்கு ரஜினி தங்க செயின்

’அருவி’ திரைப்படக் குழுவை நேரில் அழைத்து பாராட்டிப் நடிகர் ரஜினி காந்த், தங்க செயின் பரிசளித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. “தரமான…

2 ஜி: ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன!: சிபிஐ முன்னாள் இயக்குனர்

ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததாக சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி.சிங், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கில், போதுமான…

கனிமொழி, ராசா சென்னை வருகை: விமான நிலையத்தில் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை, 2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, அ.ராசா ஆகியோர் இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை வந்தனர். அவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். கடந்த…