கோர்ட்டு உத்தரவை மீறி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை மீறி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்…
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை மீறி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டி ஏ சி ஏ என்னும் பொதுமன்னிப்பை ரத்து செய்ததை தொடர்ந்து அவர் இனிஅமெரிக்க நாட்டிலேயே உள்ள சிகாகோ நகருக்கு…
மெக்சிகோ: மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகியுள்ளது. மேக்சிகோவின் தென் பகுதியான கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…
புவனேஸ்வர் நாட்டின் புராதன நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விட அரசு உத்தேசித்துள்ளது. புவனேஸ்வரில் இந்திய சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சங்கம் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து நேற்று…
சென்னை, தமிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வு காரணமாக தமிழக கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் கனவு தகர்ந்துள்ளது. இதன் காரணமாக 1176 மதிப்பெண்…
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது, மேலும் எல்இடி மின் விளக்குகள் வாங்கியதில் அரசுக்க பலகோடி நஷ்டம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பகிரங்கமாக…
அரியலூர், நீட் தேர்வு காரணமாக, 1176 மதிப்பெண் பெற்ற தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தமிழகத்தில் மாணவர்களின் உரிமை வலுப்பெற்று வருகிறது. தமிழகத்திற்கு…
புவனேஸ்வர் புதிதாக பதவியேற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் மூன்று நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறிக்கு ஆதரவாக பேசி விட்டு, தற்போது அதை மாற்றிப் பேசி உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…
சென்னை, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்பை தனது நிறுவனத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வாக்கு தொடர்ந்து. இந்த வழக்கின் வழக்கின் விசாரணைக்கு சிபிஐ…
பாட்னா பீகார் மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை குஜராத் அரசிடமிருந்து முதல்வர் நிதீஷ் குமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வு மக்களிடையே சில மலரும்…