Month: July 2017

மேற்கு வங்கம் : கலவர புகைப்படம் என சினிமா ஸ்டில்லை இணையத்தில் பதிந்தவர் கைது

கொல்கத்தா திரைப்படத்தில் வெளியான ஒரு காட்சியின் புகைப்படத்தை, மேற்கு வங்க கலவரப் புகைப்படம் என்னும் பெயரில் மீடியாவில் பதிந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீரில் நுழைவோம்! சீனா மிரட்டல்

பீஜிங், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீரில் நுழையும் என சீன பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல் என்று…

எகானமி வகுப்பா?? சைவம் மட்டுமே : ஏர் இந்தியா அறிவுப்பு

டில்லி செலவை கட்டுப்படுத்த, உள்நாட்டு விமான எகானமி வகுப்பு பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம், தற்போது…

“காந்தியும், ஹிட்லரும் ஒரே வீட்டில்… “ : சகுந்தலாவின் காதலன் படத்தின் கரு இதுதானாம்

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பானு நடிக்கிறார். இவர்களுடன் காமெடி…

மோடியின் பயணங்களும், விளைவுகளும்: அதிர்ச்சி பட்டியல்

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும், அதன் பின் நடந்த விளைவுகளும் பற்றிய செய்தித் தொகுப்பு மோடியின் ரஷ்ய பயணம் : ரிலையன்சுடன் 6 பில்லியன் $ மதிப்பில் பாதுகாப்பு…

நிவின் பாலியுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

தமிழ் மற்றும் தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கேரள டாப் ஸ்டார் நிவின் பாலியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் 2018ம்…

குழந்தை பெற்றவர் ஆணா பெண்ணா?: பிரிட்டனில் சர்ச்சை

லண்டன்: பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று அறிய அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் “குழந்தை பெற்றவர் ஆணா, பெண்ணா” என்ற சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது பிரிட்டனில். இங்கிலாந்தில்…

ஓ.பி.எஸ். தோட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! வாய் திறப்பாரா ஓ.பி.எஸ்.!

தேனி: பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான தோட்டத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகிறார்கள். நிலையை சமாளிக்க அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில்…

இலங்கை அகதி முகாம் மீது இந்து முன்னணி அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை: இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணி அமைப்பின் குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவையில் பூளுவப்பட்டியில் உள்ள…

ஆதாரமில்லாமல் பேசக்கூடாது! அமைச்சருக்கு ஐகோர்ட்டு சூடு!

சென்னை, தனியார் பாலில் கலப்படம் உள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது…