காவேரி டெல்டா வறண்டுவிடாது, ஆனால் மெத்தன அரசினால் ஆபத்து!: த.நா.கோபாலன்
”காவேரி டெல்டா பகுதியில் ஓ என் ஜி சி அமைத்துள்ள குழாய்கள் பாதுகாப்பானதாகக் கூட இருக்கலாம். கதிராமங்கலத்தில் நிகழ்ந்தது எதிர்பாராத விபத்தாகவும் இருக்கக்கூடும்… கசிவென்ன, பூகம்பத்தைக்கூட தாங்கும்…