இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் கிடையாது: அமித்ஷா
மும்பை: இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை…
மும்பை: இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை…
பிரேலி: தற்போது முஸ்லிம் சமுதாய மக்களால் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாலையில் நோன்பு தொடங்கும். இதற்காக முஸ்லிம் மக்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி வி…
நெட்டிசன்: காவிரியில் தமிழகத்துக்கு உரிமையான நீரைத் தடுக்கும் கர்நாடகம், தற்போது, தமிழகத்தில் அமைய இருக்கும் ஓசூர் விமான நிலையத்தையும் தடுக்கிறது. இது குறித்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள்…
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைப்பெற்ற கூர்காலாந்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஒரு போலீசார் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அதிகளவிளான கூர்க்கா…
சென்னை, குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ள மே17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தியை விடுவிக்கக்கோரி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சென்னை சேப்பாக்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில்…
ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் நகராட்சி கமிஷனர் அசோக் ஜெயின் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கமல் ஹரிஜன், ரித்திஷ் ஹரிஜன், மனிஷ் ஹரிஜன் உள்ளிட்ட சிலர் பகவாசா…
கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியாரின் ஆண் உறுப்பை தான் அறுக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுவாமி கணேசானந்தா…
சென்னை, எடப்பாடி அரசின் பெரும்பான்மை நிரூபிக்க அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று…
அதிமுக ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் மனு அளித்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை மு.க. ஸ்டாலினஅ நேரில்…
டில்லி, சிஆர்பிஎப் காவலரை பணி நீக்கம் செய்த உயரதிகாரி குறித்த மேல்விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் அரசுத்துறை அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல…