Month: June 2017

சென்னை சில்க்ஸ்  &  குமரன் தங்கமாளிகை தீ: தி.நகரே சேதாரம்

சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் தீப்பிடித்து எரியும் சென்னை சில்க்ஸ் & குமரன் தங்க மாளிகை உட்பட விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்…

15 மொழிகளில் ரஜினியின் ’2.0′ !

ரஜினி நடித்துவரும் ஷங்கரின் ‘2.0’ படம் 15 மொழிகளில் தயாராகி வருவதாக லைக்கா நிறுவனம் தெரிவித்து உள்ளது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள…

மே17 இயக்கம் திருமுருகன் காந்தி 3வது வழக்கில் மீண்டும் கைது!

சென்னை, 2016ல் பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மே…

கண்ணீர் குடித்து கர்ப்பமாகுதாம் மயில்!: நீதிபதியின் அடடே கருத்து

ஜெய்ப்பூர்: “மயில் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரை பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது” என்று ராஜஸ்தான் உயர் நீதி மன்ற நீதிபதி மகேஷ் சந்திர…

ஒரே நாளில் 18 லட்சம் பேர் கருணாநிதிக்கு வாழ்த்து கூறி சாதனை!

சென்னை, திமுக தலைவரின் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்து சொல்ல தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நாளில் 18 லட்சம் பேர் அவருக்கு வாழ்த்து கூறி பிரமிப்பை…

மாட்டிறைச்சி தடை: மத்தியஅரசு சட்டத்தை தமிழக அரசு ஏற்காது! அமைச்சர் ராஜு

சென்னை, மத்தியஅரசு கொண்டுவந்திருக்கும் மாட்டிறைச்சி தடை மற்றும் மாடுகள் விற்பனை தடை சட்டத்தை தமிழக அரசு ஏற்காது என்று தமிழக தகவல்தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி…

டிடிவி தினகரனுக்கு ஜாமின் கிடைக்குமா?

டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும்…

தாக்கப்பட்ட ஐ.ஐ.டி மாணவரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்!

சென்னை, சென்னை ஐஐடி-யில் மாட்டிறைச்சி விழா நடத்தியதற்காக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவரை தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மத்திய அரசு…

சென்னை சில்க்ஸ் கட்டிடம் வெடித்து சிதறும் அபாயம்! பொதுமக்கள் வெளியேற்றம்!!

சென்னை, நேற்று அதிகாலை முதல் தற்போது வரை எரிந்துகொண்டிருக்கும் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்து வருகிறது. இதன் காரணமாக அருகிலுள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு…