ஹரியானாவில் பசு பாதுகாவலர்களால் மாணவருக்கு கத்திக் குத்து!
ஹரியானா ஹரியானாவில் பசு காவலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, தங்களைப் புகைப்படம் எடுக்காத ஒரு மாணவரை, பத்திரிகை நிருபர் என தவறாக நினைத்து பசு காவலர்களால் கத்தியால்…
ஹரியானா ஹரியானாவில் பசு காவலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, தங்களைப் புகைப்படம் எடுக்காத ஒரு மாணவரை, பத்திரிகை நிருபர் என தவறாக நினைத்து பசு காவலர்களால் கத்தியால்…
திருவனந்தபுரம் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய திருநங்கைகள் படிப்பை தொடர கேரள அரசு முன்வந்துள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து கல்வி பயில பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகள் தொடர்ந்து…
சென்னை : சுவாதி கொலை வழக்கு படம், அவரது பெற்றோருக்கு திரையிட்டு காட்டுவோம் என்றும், லாபத்தில் அவர்களுக்கு பங்கு கொடுக்கப்படும் என்றும் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ரமேஷ்…
“மாட்டுக்கறி திண்பர்கள் காட்டுமிராண்டிகள்” என்று பொருள்படும்படி “குமுதம் ரிப்போர்ட்டர்” வாரமிருமுறை இதழ் கார்டூன் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற ஆய்வு…
பெங்களூரு, இந்தியாவில் சமீபகாலமாக ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக என்ஜினியரிங் படித்துவரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியஅமைச்சர்கள், ஐடி…
சென்னை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி முற்பகல் 11 மணி அளவில் தொடங்கியது. கடந்த 31ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து 2…
நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு ஒரே பிரச்சனையை குறித்த வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகளை உயர்நீதிமன்றங்கள் வழங்கு கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மாட்டிறைச்சி…
ஹரியானா, ஹரியானாவில் ஆதரவின்றி தெருவில் சுற்றித்திரியும் சுமார் பத்தாயிரம் காளை மாடுகளை மத்திய பிரதேச மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆகும் பயண செலவை…
சென்னை, தமிழக மீன்வளத்துறை மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். வடசென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் பெரும்பாலோனோர் வசித்து வருகின்றனர். அங்குள்ள…