Month: March 2017

கர்நாடகாவில் பரிதாபம்: ரெசிடன்ஸ் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 3 மாணவர்கள் மரணம்!

தும்கூர், கர்நாடக மாநில முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான உறைவிடப்பள்ளியில் 3 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். புட் பாய்சன் காரணமாக அவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. கர்நாடக…

தொடரும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்!

புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் ர்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு…

ஒரு விளம்பர பதாகைக்காக விஷம் ஊற்றி  27 மரங்கள் படுகொலை!

பெங்களூரு: தனியார் விளம்பர பதாகையை மறைக்கின்றன என்பதற்காக 27 பசு மரங்கள் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தலைநகரான…

ஐ.நா.வில் ஐஸ்வர்யா தனுஷின் பரதம்  வீடியோ!

நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம்…

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்

சென்னை: அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…

545 மரங்களை வெட்டிச் சாய்த்துத் தங்கும் விடுதி கட்டுவதா?

சென்னை: “திருவண்ணாநலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்காக 545 மரங்களை வெட்டிச் சாய்த்துத் தங்கும் விடுதி கட்டுவதா?” என்று தமிழக அறநிலையத்துறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

அபராதம் ஏன்.. எஸ்.பி.ஐ. விளக்கம்

டெல்லி: ஜன்தன் கணக்குகளை பராமரிக்க அதிக செலவாகிறது என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் அனைவரும் வங்கி கணக்கு…

500கிலோ எகிப்து குண்டு பெண், சிகிச்சை காரணமாக 400 கிலோவாக குறைந்தார்!

மும்பை, எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் இமான் அகமது. இவர் தைராய்டு பிரச்சினை காரணமாக குண்டு பெண்ணாக மாறினார். அவரது எடை 500 கிலோவாக கூடியது. உடல்…

பதஞ்சலிக்கு 75% தள்ளுபடியில் நிலம் தாரைவார்ப்பு!! மகாராஷ்டிரா அரசு தாராளம்

மும்பை: யோகா சாமியார் ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2006ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.…

நெடுவாசல் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: அருகில் பள்ளி இருப்பதால் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில்…