Month: March 2017

மூளையைக் கசக்கி சொந்தமா ஒரு கதை எழுதும்மா!: மிஷ்கினை விளாசும் தயாரிப்பாளர்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களைகட்டியிருக்கிறது. இயக்குநர் சேரனை, விஷால் சீண்ட.. பதிலுக்கு அவர் எகிற.. அந்த களேபரம் ஓய்ந்தது. இப்போது விஷால் அணியைச் சேர்ந்த இயக்குநர்…

ஏழை மாணவியை ஏமாற்றிய “நீயா நானா” கோபிநாத்?!

வானத்துக்கு கீழே உள்ள அத்தனை விவகாரங்ளையும் அலசி காயப்போட்டு மீண்டும் பிழிந்து எடுப்பவர் “நீயா நானா” கோபிநாத். கோட் காலர் படபடக்க (!) முன்னும் பின்னும் நடந்து…

நலிந்தோர் குடும்பநல உதவித்திட்ட நிதி 20ஆயிரமாக உயர்வு!

சென்னை, இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் நலிந்தோர் நிவாரண நிதி ரூ. 10 ஆயிரத்திலிருந்து இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.20…

முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும்: உ.பியில் சுவரொட்டிகளால் பதற்றம்

லக்னோ: ஊரை விட்டு முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும் என உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் காணப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள்…

இலவச லேப்டாப் வழங்க 758 கோடி ஒதுக்கீடு! நிதி அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, இன்று தாக்கல் செய்யப்பட்ட 2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.3,680 கோடியும்,…

இலவச மின்சாரம் தொடரும்! ஜெயக்குமார்

சென்னை, இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்கனவே உள்ளபடி இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக…

 குரான், பைபிளை விமர்சிக்கும் தைரியம் கமலுக்கு உண்டா? : அர்ஜூன் சம்பத் ஆவேச பேட்டி

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், ““பெண்ணை வைத்து சூதாடிய கதையை புத்தகமாக எழுதி அதை படித்தவர்கள் நாம்” என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்து…

தத்தளிக்கும் தமிழகம்: ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை!

சென்னை, தமிழகம் நிதி பற்றாக்குறையால் தத்தளித்து வருவதை இன்று தாக்கல் செய்த நிதி அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. ரூ.3,14,366 கோடி கடனில் தத்தளித்து வருவதை உறுதிபடுத்திய பட்ஜெட்,…

பஞ்சாப் முதலமைச்சரானார் அமரிந்தர் சிங்: காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து

சண்டிகர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவர் அமரிந்தர் சிங்கை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வி.பி.சிங்…

இந்தியர்கள் தாக்கப்படுவதை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன: ஆர் எஸ் எஸ்

கொச்சி: இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்படுவதை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக ஆர் எஸ் எஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கொச்சியில் நேற்றுமுன் தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதானந்த்…