Month: February 2017

முதல்வராக சசிகலா 7ம் தேதி பதவி ஏற்பு?….வயிற்றில் புளியை கரைக்கும் ஓ.பி.எஸ் மவுனம்

சென்னை: வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொடர் மவுனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

7 நாடுகளுக்கு டிரம்ப விதித்த தடை உத்தரவு நிறுத்தி வைப்பு….பயணிகள் அனுமதி தொடங்கியது

வாஷிங்டன்: வெளிநாட்டு பயணிகளுக்கு டிரம்ப் விதித்த தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. ஈரான் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப்…

உங்க சின்னம்மாவா.. எங்க சின்னம்மாவா?   : சசிகலாவை கலாய்த்த டி.ராஜேந்தர்

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர். அப்போது அவரிடம் “சின்னம்மா சி.எம். ஆகப்போகிறார் என்று செய்தி வருகிறதே”…

அந்த கடிதம் கிடைக்கவிலையா?: ஜெ. மரணம் குறித்து மீண்டும் மோடிக்கு அனுப்பினார் கவுதமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல வித மர்மங்கள், கேள்விகள் இருப்பதாவும், இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி…

மெரினாவில் 144 தடை உத்தரவு வாபஸ்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடந்த அறவழி போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் குவிந்தனர். இறுதி நாளன்று இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.…

மருத்துவம், பொறியியல் கல்வியை நுழைவுதேர்வு மட்டுமே முடிவு செய்யக் கூடாது…உச்சநீதிமன்றம்

டெல்லி: மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடியதாக நுழைவு தேர்வு இருப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நுழைவு தேர்வுகள் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்துவது…

உ.பி.யில் பாஜவுக்கு எதிரான அலையை திருப்பும் அமித்ஷா….. தொண்டர்கள் குமுறல்

லக்னோ: உ.பி. பாரதிய ஜனதாவில் கடந்த சில வாரங்களாக உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது. கட்சியின் தலைமை அறிவித்த வேட்பாளர் பட்டியலில் உடன்பாடு இல்லாததால் கட்சி தொண்டர்கள்…

நந்தினிக்கு நீதி கேட்ட கமல்! வரவேற்கும் நெட்டிசன்கள்!

அரியலூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி, கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார்.…

காலையுணவுடன் ஐஸ் கிரீம் சாப்பிட்டால் மன செயல்திறன் மற்றும் விழிப்புணர்வு அதிகரிக்கும் : ஆய்வு முடிவு

பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் (பனிக்குழை) கொடுப்பதை ஒரு பெருங்குற்றமாகக் கருதி வருகின்றனர். ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஒரு ஆய்வு முடிவு, நமது கருத்தினை மறுபரிசீலனை…

ராஜஸ்தானில் இல்லாத வியாதிக்குச் சிகிச்சை: இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு.

ராஜஸ்தான் மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், உரிய ஆய்வுமூலம் நோயை உறுதிப்படுத்தாமல், மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து ஒருவருக்கு தவறாக எச்ஐவி சிகிச்சை அளித்த மருத்துவர், அந்நபருக்கு இழப்பீடு…