இன்று பொங்கல் பண்டிகை – உழவர் திருநாள்!
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச்சிறந்தது பொங்கல் திருநாளாகும். இதை உழவர் திருநாள் என்றும், அறுவடை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளான இன்று உலக…
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச்சிறந்தது பொங்கல் திருநாளாகும். இதை உழவர் திருநாள் என்றும், அறுவடை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளான இன்று உலக…
வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பத்திரிகை.காம் பெருமிதம் கொள்கிறது. -ஆசிரியர்-
மேஷம் வாழ்க்கையில் எல்லாத்துலயும் வெரைட்டி பார்க்கணும்தான் டியர். அதுக்காக விதம் விதமாய் செலவு செய்து பார்க்கறேன்னா எப்படி! அண்ணன் தம்பி வீட்டு பார்ட்டிக்குப் போனால் போனோமா சாப்பிட்டோ…
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த வேளையில், “இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு…
நெட்டிசன்: சந்துருமாணிக்கவாசகம் (Chandru Manickavasagam) அவர்களின் முகநூல் பதிவு: மரியாதை, அவமரியாதை, தகராறு, போலீஸ்.. நேற்று Palazzo திரையரங்கில் சிறந்தபடமான ‘Glory’ -க்காக (பல்கேரிய நாட்டு திரைப்படம்)…
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி…
டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு முன்பு வங்கிகளில் எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவலை அளிப்பவரின்ர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அந்த தகவலை அளிக்க முடியாது என்று…
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு இன்று மாலை முடிவு செய்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த பீட்டா தொடர்ந்த…
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. பொங்கலுக்கு முன் தீர்ப்பு கூற வேணடும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசு…
டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்எனதமிழில்வாழ்த்துதெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்முக்கியபண்டிகையானபொங்கல்திருநாள்நாளைகொண்டாடப்படஇருக்கிறது.ஒருபக்கம்நீரின்றிவிவசாயம்பொய்த்துப்போனதால்பயிர்கள்கருகிவருகின்றன.இதைப்பார்த்துவிவசாயிகள்மனம்நொந்துஇறந்துவருகிறார்கள். இன்னொருபக்கம், ஜல்லிக்கட்டுமீதானதடையைஇடைக்காலமாகக்கூடநீக்கமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்தெரிவித்துவிட்டது. தீர்ப்பையும்பொங்கலுக்குள்அளிக்கமுடியாதுஎனஅறிவித்துவிட்டது.மத்தியஅரசும், ஜல்லிக்கட்டுக்காகஅவசரசட்டத்தைக்கொண்டுவரத்தயாராகஇல்லை. இதனால்தமிழகமக்கள்மனம்நொந்துகிடக்கிறார்கள். இந்தநிலையில், பிரதமர்மோடி,”வணக்கம்..அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்”..என்றுதமிழில்பொங்கல்வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.மேலும், “சுவாமிவிவேகானந்தருக்குபிடித்தபூமி” இதுஎன்றும்மோடிதமிழில்பேசினார். “விவசாயத்தைகாப்பாற்றவோஜல்லிக்கட்டுநடத்தவோஒத்துழைக்காதபிரதமர்தமிழில்வாழ்த்துசொல்வதால்என்னபயன்..அதனால்மகிழ்ச்சிஅடையமுடியுமா” என்கின்றனர்தமிழக மக்கள். டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும் பொங்கல்…