ஜன. 1 அன்று திருமலைக்கு வயதானவர்கள், குழந்தைகள் வரவேண்டாம்!: தேவஸ்தானம் வேண்டுகோள்
வரும் 2017 ஆங்கில வருடப்பிறப்பு, மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் திருமலைக்கு வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில்…