Month: December 2016

ஜன. 1 அன்று திருமலைக்கு வயதானவர்கள், குழந்தைகள் வரவேண்டாம்!: தேவஸ்தானம் வேண்டுகோள்

வரும் 2017 ஆங்கில வருடப்பிறப்பு, மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் திருமலைக்கு வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில்…

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் இணையவுள்ளார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து…

ஜெயலலிதா நினைவிடத்தில் 'ஜெயலலிதாவின்' சிலை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பிளாஸ்டிக்கிலான சிலை தற்காலிகமாக அதிமுக வினரால் நிறுவப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாக கடந்த 5ந்தேதி இரவு காலமானார்.…

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் கிரிடிட் கார்டில் இருந்து 1.34 லட்சம் திருட்டு

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், தன்னுடைய கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டது என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 1.34 லட்சம்…

பெர்லினில் சந்தைக்குள் புகுந்து 12 பேரை பலிவாங்கிய லாரி: தீவிரவாத தாக்குதலா?

ஜெர்மனியின் மெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போடப்பட்டிருந்த சந்தையினுள் கட்டுப்பாடின்றி புகுந்த லாரி 12 பேரை பலிவாங்கியது. பெர்லினின் கைசர் சர்ச் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த…

ரஷ்ய தூதர் துருக்கியில் சுட்டு கொலை: அதிர்ச்சி வீடியோ

துருக்கிக்கான ரஷ்ய தூதர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் கலைக்கூடம் ஒன்றில் நடந்த பொதுநிகழ்ச்சியில் கலந்து பேசிக்கொண்டிருந்த துருக்கிக்கானான ரஷ்ய தூதர் திடீரெனெ…

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம்

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு இறுதி மரியாதையை அளித்த தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதங்கள்…

பெரும் தொகையை வீட்டில் வைத்திருப்பது மட்டுமே குற்றமாகாது: உயர்நீதிமன்றம்

பெங்களூரு: பெரும் எண்ணிக்கையிலான புதிய நோட்டை வீட்டில் வைத்திருப்பதை சட்டப்படி ஒரு குற்றமாக கருத இயலாது என கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி…

உத்தரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு

ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…

ரஷ்யாவில் போதைக்காக சோப்பு திரவத்தை குடித்த 41 பேர் பலி!

ரஷ்யாவின் சைபீரியாவில் ஏர்கூட்ஸ்க் நகரில் போதைக்காக மெத்தனால் கலந்த சோப்பு திரவத்தை குடித்த 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.…