Month: November 2016

தூதுவர்களை திரும்பப் பெற இந்தியா, பாகிஸ்தான் முடிவு?

டில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தங்களது தூதரக தலைமை அதிகாரிகளை திரும்பப் பெற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தாக்குதல்களை நடத்த…

பியூனாக பணியாற்றி மகன்களை உயர்பதவிகளில் அமர்த்திய சாதனைத் தாய்

வேலை செய்பவர்களை அனைவரும் ஒருநாள் ஓய்வு பெறுவது இயல்பு. ஆனால் சிலரது பணி ஓய்வு பெறும் நாள் மட்டும் மிக சிறப்பானதாக கருதப்படுவது உண்டு. காரணம் பணியில்…

வேலை நேரத்துக்குப் பின் ஊழியரை தொந்தரவு செய்ய தடை: பிரான்சில் புதிய சட்டம்

வேலை முடித்து வீட்டுக்கு வந்து “அப்பாடா” என்று உட்காந்தவுடன் மறுபடியும் உங்கள் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதேபோல வார இறுதிகளில் குடும்பத்துடனோ…

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்

திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று…

அமெரிக்கா: தேர்தலுக்கு முன்பு தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்?

வாஷிங்டன்: அதிபர் தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதைக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று…

ஜெயலலிதா உடல்நலம்: அவதூறு வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன்!

சென்னை, முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து…

திருத்துறைபூண்டி அருகே விவசாயி தற்கொலை!

திருவாரூர். திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ, விவசாயி. இவர்…

தமிழக எல்லைப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கு!

நெட்டிசன்: தமிழக எல்லை போராட்டத்தில், பெரியார் ஈ.வெ.ரா. பங்கெடுக்கவில்லை என்று திருச்சி வேலுச்சாமி பேசியதாக, பா.ஏகலைவன், முகநூல் பதிவு ஒன்றை எழுதியிருந்தார்.. அந்த பதிவை, இதே நெட்டிசன்…

அங்கீகாரம் இல்லாத பழைய வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்யலாம்

“அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது’ என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு…

'சசிகலா புஷ்பா ஆதரவாளர்' ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது…!?

நெல்லை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா புகழ் தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரும், உறவினருமான ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக…