Month: November 2016

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கோவா போட்டி ட்ராவில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ் .எல் ) கால்பந்தாட்ட நேற்றைய போட்டியில் மும்பை-கோவா இடையேயான அணிகள் விளையாடின, ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது…

யாக்கை – முன்னோட்டம்..!

திரைப்படங்கள் உருவான காலம் முதல் இன்று வரை அந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்து வருவது இசை தான்….. காதல், அதிரடி, நகைச்சுவை என எந்த காட்சிகளாக இருந்தாலும்…

ஆவடி ராணுவ மைதானத்தில் பண குவியல்!  அள்ளிச்சென்ற மக்கள்!

சென்னை: செனனையை அடுத்துள்ள ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டு கிடந்தன. இன்று காலையில் நடைபயிற்சி சென்றவர்கள்…

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்காக தினமும் பல லட்சம் நோட்டு மாற்றம்! : ஊழியர்கள் குற்றச்சாட்டு

மதுரை: மதுரை பழங்காநத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றுபவர் மாரிமுத்து. பேருந்து நடத்துனர்கள் கொடுக்கும் கலெக்‌ஷன் தொகை தினமும் 10 முதல் 13 லட்ச…

டெபிட் கார்ட் டார்ச்சர்!

நெட்டிசன்: டான் அசோக் (don ashok) அவர்களின் முகநூல் பதிவு: நான் ஏன் முட்டாள்கள், மூடர்கள், மடையர்கள் என்ற வார்த்தைகளை மோடியின் செயலை ஆதரிப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறேன்…

பாண்டி காங். பிரமுகர் வீட்டில் வருமாவரி ரெய்டு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,ஜான்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில்,இன்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தொகுதியை…

50,100 ரூபாய் நோட்டுகளுக்கு தடையா?; மத்திய அரசு விளக்கம்

டில்லி: பிரதமர் மோடி விரைவில் ரூ.50, ரூ100 நோட்டுகளையும் செல்லாது என அறிவிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம்…

விஜய்மல்லையா கடன் தள்ளுபடி இல்லை!: மத்திய நிதி அமைச்சர்

டில்லி: தொழில் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று பாராளுமன்ற மேல்–சபையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். கடன் தள்ளுபடி…

நோட்டு செல்லாது முடிவு முன்பே அம்பானி, அதானிக்கு  தெரியும்!: சொல்கிறார்  பாஜக எம்.எல்.ஏ.

பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு, “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது” என்று அறிவித்தார். இந்த முடிவு கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்கான…

டில்லியில் நிலநடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கின! மக்கள் பீதி!

டில்லி: இந்திய தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்,…